தற்போதைய செய்திகள்
- 11/25 மாவீரர்களை நினைவு கூறுவோம்!
- 11/12 “திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்!
- 09/11 காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு!
- 08/06 தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு!”
- 07/31 தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை”
- 07/24 தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்?”
- 07/16 தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தமிழர் : கற்பனையும், வரலாறும்!”
>> << சிறப்பு செய்திகள்
-
மாவீரர்களை நினைவு கூறுவோம்!
-
“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்!
-
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு!
-
தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு!”
-
தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “ஆங்கிலேயர்களை எதிர்த்த முதல் தமிழ் மாவீரன் – தீரன் சின்னமலை”
-
தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தேர்தல் : ஈழப் பிரச்சனை எங்கே போகும்?”
-
தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “தமிழர் : கற்பனையும், வரலாறும்!”
-
தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “இலங்கையின் ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?”
பேரவை
மாவீரர்களை நினைவு கூறுவோம்!
மாவீரர்களை நினைவு கூறுவோம்! உலகத் தமிழர் பேரவை www.worldtamilforum.com (இந்த ஆண்டு கொரோனா மற்றும் நிவர் புயலால் போராளிகள் ஒன்று கூடல் தவிர்க்கப்பட்டுள்ளது.)
வரலாற்று சுவடுகள்
“திராவிடர் கழகமா? – தமிழர் கழகமா?” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்!
27.08.1944 அன்று சேலத்தில் நடைபெற்ற 16-வது நீதிக்கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‘திராவிடர் கழகம்’ என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ.விசுவநாதம், சவுந்தர பாண்டியனார், மு.தங்கவேலு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிகழ்வு நடைபெற்றதற்கான புறச்சான்றுகள் எதுவுமில்லையென்றும்,… Read more
இதழ்
தமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு!”
உலகத் தமிழர் இணைய பாலம்(Zoom செயலியில் நேரலை)———————————-மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு! நாள் : 09-08-2020 (ஞாயிறு) / நேரம் : மாலை 6.00 மணி சு. குமணராசன்நிறுவனர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை.———————————– Join Zoom Meeting :https://us02web.zoom.us/j/3234517704 (இந்த இணைய… Read more
இந்தியா
-
தமிழர்கள் அதிகம் வாழும் ஆசியாவின் மிக பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனாவால் 9 பேர் பலி!
Impact of coronavirus on Asia’s largest slum Dharavi in Mumbai dharavi, where most Tamils lives
- இந்தியாவின் முதல் பெண் மாலுமி ; தமிழ்நாட்டின் ரேஷ்மா!
- ராஜீவ்காந்தி கொலை வழக்கு: 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும்!
ஈழம்
-
நான்கு முனைகளால் அபகரிக்கப்படும் வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும்!
வட்டுவாகல் கிராமமும் நந்திக்கடலும் நான்கு முனை களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இவை பறிபோய்க் கொண்டிருக்கின்றன என எச்சரிக்கிறார் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன். முல்லைத்தீவில் உள்ள தமது அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை அவர் நடத்தினார். அதன்… Read more
- இலங்கை இறுதிப் போரில் மாயமானோரின் உறவினர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
- 'போரின்போது காணாமல் போனோர் குறித்து மறந்து விட வேண்டும்' - இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே!
தமிழகம்
-
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா! அருகில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 2 பேர் பாதிப்பு!!
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலக ஊழியர்கள் இருவருக்கு… Read more
- கொரோனா தொற்றால் இறந்த மருத்துவரை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மக்கள்!
- கொரோனா எங்களுக்கு வந்து விட கூடாது என்ற மருத்துவர் டெங்கால் இறந்தபோது, அந்த மருத்துவரின் உடலை கிராமத்தில் எரிக்க தடை விதித்த கிராம மக்கள்!
ஐரோப்பா
-
தமிழினத்திக்காக அயராது உழைத்த திரு.சுப்பையா பிரதீப் அவர்கள் கொரோனாவிற்கு பலி!
பெல்ஜியத்தை வாழ்விடமாகவும் கொண்ட திரு சுப்பையா பிரதீப் (வயது 40) அவர்கள் கடந்த 12-05-2020 செவ்வாய்க்கிழமை கொரோனா என்னும் கொடூரத்தால் மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 65 நாட்களாக மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் உயிரிழந்துள்ளார்…. Read more
- கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!
- லண்டன், மில்டன் கெய்ன்ஸ்-சில் வசித்த தமிழ்த் தேசியப் பற்றாளரான திரு. சபாபதி சபாநாயகம் மரணமடைந்தார்!
அமெரிக்கா
-
நண்பர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சொன்ன கனடாவின் கிருபா-வே கொரோனாவிற்கு பலி!
எமது பாசமிகு தோழன் தோழர் கிருபா எ. ரூபன்- வின் துயர் தோய்ந்த செய்தியால் நாம் மீளா துயரடைந்துள்ளோம். “கழகம்” எனும் பாசறையில் பழகிய நட்பு புலம் பெயர்ந்த போதும் குறையாத பாசத்துடன் தொடர்ந்து வந்த நிலையில் காலனவன் உன்னுயிரை காவு… Read more
- கனடா-வில் தமிழர் பொன்னம்பலம் உத்தமலிங்கம் காலமானார்!
- தமிழரான கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை, அமெரிக்காவின் பொருளாதார ஆலோசகராக டிரம்ப் நியமனம்!
ஆசியா
-
இந்திய வம்சாவளியின் இலங்கைத் தமிழர் தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்!
இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், நேற்று (26-05-2020) மாலை காலமானார். அவருக்கு வயது 55. இவரது செவ்வாய் இரவு வரை, அவரது இறப்புக்கான காரணம் அலுவல்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கொழும்பிலுள்ள தனது… Read more
- குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!
- சிங்கப்பூரில் இணையவழி தமிழ் இலக்கிய நிகழ்வு!