List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

வெளிநாடுகளில் அமோக வரவேற்பு சாயல்குடி சுக்கு கருப்பட்டிக்கு கிடைக்குமா புவிசார் குறியீடு?தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

வெளிநாடுகளில் அமோக வரவேற்பு சாயல்குடி சுக்கு கருப்பட்டிக்கு கிடைக்குமா புவிசார் குறியீடு?தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

சாயல்குடி : மருத்துவ குணம் வாய்ந்த சாயல்குடி சுக்கு கருப்பட்டிக்கு வெளிநாடுகளில் அமோக வரவேற்பு இருப்பதால் புவீசார் குறியீடு வழங்க வேண்டுமென தொழிலாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 லட்சத்திற்கும் அதிக பனை மரங்கள் உள்ளன. சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனைமரத்தொழில்… Read more »

சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது,இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க நிதியுதவி : தமிழக அரசு

சிறந்த இதழியலாளர்களுக்கு கலைஞர் எழுதுகோல் விருது,இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க நிதியுதவி : தமிழக அரசு

பத்திரிக்கையாளர்கள் மொழி திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை இன்று காலை கூடியதும் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது… Read more »

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை, காந்தி மண்டபத்தில் கட்ட பொம்மனுக்கு சிலை : தமிழக அரசின் அறிவிப்புகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாமுக்கு சிலை, காந்தி மண்டபத்தில் கட்ட பொம்மனுக்கு சிலை : தமிழக அரசின் அறிவிப்புகள்

  அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல்கலாம் சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். தமிழக அமைச்சரவை இன்று காலை கூடியதும் செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது செய்தித் துறை… Read more »

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இன்று (செப்.,3) நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: அயோத்திதாச பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் அயோத்தி தாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும். அயோத்திதாச பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும்…. Read more »

வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கப்பலோட்டிய தமிழன் பெயரில் விருது: சென்னை, கோவையில் சிலை; பேரவையில் 14 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

வ.உ.சிதம்பரனாருக்கு பெருமை சேர்க்கும் விதமாக கப்பலோட்டிய தமிழன் பெயரில் சிறப்பு விருது வழங்கப்படும், சென்னை, கோவையில் வ.உ.சி.க்கு சிலை நிறுவப்படும், அவர் மறைந்த தினம் தியாக திருநாளாக  கொண்டாடப்படும், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் ஓராண்டில்  புதிதாக உருவாகும் அரசு கட்டிடத்திற்கு அவர்… Read more »

பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி உடல் தகனம்: அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் அஞ்சலி

பெரியகுளத்தில் நடந்தது ஓ.பி.எஸ் மனைவி உடல் தகனம்: அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமி, டிடிவி.தினகரன் அஞ்சலி

  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி (67), நேற்று முன்தினம் சென்னையில் காலமானார். அவரது உடல் தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தென்கரை தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள ஓபிஎஸ் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு,  பொதுமக்கள்… Read more »

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்: சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் தகவல்

செங்கை, காஞ்சி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்: சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளர் தகவல்

  செங்கல்பட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், செங்கல்பட்டு நீதிமன்ற சார்பு நீதிபதியுமான எஸ்.மீனாட்சி விடுத்துள்ள அறிக்கை. நாடு முழுவதும் வரும் 11ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெ உள்ளது. அதில் அனைத்து சிவில் வழக்குகள், மோட்டார் வாகன… Read more »

கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் விட்டதால் பனை விதைகளை நட்ட லாரி டிரைவர்: நீதிமன்றம் நூதன தண்டனை

கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் விட்டதால் பனை விதைகளை நட்ட லாரி டிரைவர்: நீதிமன்றம் நூதன தண்டனை

குடியிருப்பு பகுதிகளில் இருந்து சேகரித்த கழிவுநீரை, லாரியில் கொண்டு வந்து, கிருஷ்ணா கால்வாயில் விட்ட டிரைவருக்கு நீதிமன்றம் அபராதமும், 10 பனை விதைகளை நடடும்படியும் நூதன தண்டனையை வழங்கியது. அதன்படி, அரசு அதிகாரிகள் முன்னிலையில் லாரி டிரைவர் பனை விதைகளை நட்டு… Read more »

மதுராந்தகம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

மதுராந்தகம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் அருங்குணம், பாக்கம், சிலாவட்டம், மதுராந்தகம் நகரில் வன்னியர்பேட்டை, செங்குந்தர்பேட்டை, ஜின்னா நகர் உள்பட பல பகுதிகளில் ஒருங்கிணைந்த… Read more »

வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று முதல் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று முதல் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி வகுப்பு: கலெக்டர் அறிவிப்பு

  காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  சார்பில். முதல் இலவச டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்பு இன்று நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு திட்ட… Read more »

?>