List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

தமிழர்கள் தண்டனைக்குட்படுத்தும், செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்!

தமிழர்கள் தண்டனைக்குட்படுத்தும், செம்மர கடத்தலும், சர்வதேச வலைப் பின்னலும்!

உலகில் எங்கும் கிடைக்காத அபூர்வ ரக மரவகையைச் சேர்ந்தது செம்மரம். ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர், அனந்த்பூர் மாவட்டங்களில் பலகொண்டா, நல்லமல்லா, சேசாச்சலம் வனப்பகுதிகளில் சுமார் 5,500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சுமார் 1.4 கோடி மரங்கள் கொண்ட… Read more »

தில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

தில்லிக்கு அழுத்தம் கொடுக்கும் தமிழக விவசாயிகள் போராட்டம்!

இந்திய தலைநகர் தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் 18.03.2017 அன்று மொட்டை போட்டு போராட்டத்தை பொதுமக்கள் யாவரையும் ஈர்த்த தமிழக விவசாயிகள். நாடு முழுவதும் நிகழும் விவசாயிகள் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க தேசிய – தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள்… Read more »

TATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்!

TATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்!

TATA குழுமத்தின் புதிய தலைவர், ஒரு தமிழர்! ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.  

‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை

‘நான் சென்னைவாசி, ஆகவே எனக்கு ஹிந்தி தெரியாது!’- கூகுள் CEO சுந்தர் பிச்சை

கூகுள் CEO சுந்தர் பிச்சை மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐஐடி கரக்பூரில், மாணவர்களுடன் கல்லூரியில் உள்ள தாகூர் வெட்டவெளி அரங்கில் இன்று கலந்துரையாடினார். அவர் படித்த கல்லூரி என்பதால் 3,500 மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உற்சாகம் பொங்க… Read more »

கீழடியை வஞ்சிக்கும் தொல்லியல் துறை : அடுத்த அகழாய்வுக்கு அனுமதி மறுப்பா?

கீழடியை வஞ்சிக்கும் தொல்லியல் துறை : அடுத்த அகழாய்வுக்கு அனுமதி மறுப்பா?

இந்திய தொல்லியல் துறையால், கடந்த ஆண்டு அகழாய்வு செய்யப்பட்ட, நான்கு இடங்களில், கீழடிக்கு மட்டும், அடுத்த அகழாய்வுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடம் அனுமதி பெற, தமிழக – எம்.பி.,க்களும், மத்திய அமைச்சர்களும் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொல்லியல்… Read more »

அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்!

அமெரிக்கவின் புதிய அதிபராக அன்மையில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. டிரம்ப், பெங்களுர் தமிழ் தொழில் அதிபரும், மதிப்பு மிக்க நமது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினரான முனைவர் திரு. ஆரோகியசாமி கிரிகோரி அசோக்-கிற்கு வரும் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி… Read more »

உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை!

உத்தராகண்டில் திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை!

உத்தராகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடந்த நிகழ்ச்சியில், மாநில முதல்வர் ஹரிஷ் ராவத் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். முன்னதாக, கடந்த ஜூன் மாத இறுதியில் உத்தராகண்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. அதற்கு எதிர்ப்பு எழுந்து அகற்றப்பட்ட சூழலில், திங்கள் கிழமை மீண்டும்… Read more »

500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…!

500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில், சென்னையில் கனடா வாழ் ஈழத்தமிழருக்கு நேர்ந்த அவலம்…!

500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் செல்லாத என இந்திய பிரதமர் அண்மையில் அறிவித்துள்ள நிலையில், இந்தியா முழுவதும் அசைவற்று போயுள்ளது என்றே கூறவேண்டும். இந்த திடீர் அறிவிப்பின் காரணமாக பொது மக்கள் மிகுந்த துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதன் தாக்கம் இந்தியர்களை… Read more »

புராதான பொருட்களை அறிவிக்க பயமாக உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் சொல்லுவதாக ‘தினமலர்’ நாளிதழ் அறிவிக்கிறது!

புராதான பொருட்களை அறிவிக்க பயமாக உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் சொல்லுவதாக ‘தினமலர்’ நாளிதழ் அறிவிக்கிறது!

இன்றைய சென்னை பதிப்பு தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில், புராதான பொருட்களை அறிவிக்க பயமாக உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் தொிவித்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. கீழ்கண்ட படத்தினை சொடக்கினால், பெரிதாக்கி படிக்க இயலும்.

Neyveli Lignite Corporation Ltd (NLC) நிலத்தை கொடுத்து உருவாக்கி தமிழரின், ஆசையில் மண் போட்டதுள்ளது இந்திய அரசு!

Neyveli Lignite Corporation Ltd (NLC) நிலத்தை கொடுத்து உருவாக்கி தமிழரின், ஆசையில் மண் போட்டதுள்ளது இந்திய அரசு!

ஒரு பெருநிலக்கிழார் தன்னுடைய நிலத்தில் 1935ம் ஆண்டு ஆழ் குழாய் கிணறுகள் தோண்டுகிறார். அப்போது கறுப்பு நிறத்திலான கட்டி கட்டியான ஒரு பொருள் கிடைக்கிறது. இதனை கறுப்பு களிமண் என்று நினைத்து அப்பொழுது யாரும் பொருட்படுத்த வில்லை. அதை தூக்கி எரிந்துவிட்டு… Read more »