List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்; ஆனால் எனக்கு தமிழில் ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தெரியும்: பிரதமர் மோடி!

சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்; ஆனால் எனக்கு தமிழில் ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தெரியும்: பிரதமர் மோடி!

சமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி, அந்த மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தும் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்: ஆய்வறிக்கைகள் வரவேற்பு!

கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்: ஆய்வறிக்கைகள் வரவேற்பு!

கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் ராமசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more »

திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க ”பெங்களூரு தமிழ்ச் சங்கம்” அழைப்பு!

திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க ”பெங்களூரு தமிழ்ச் சங்கம்” அழைப்பு!

பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரில் ஜன.28-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணியில் கர்நாடகத் தமிழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு!

இளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு!

2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதும் நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »

தேசிய, ‘கலா உத்சவ்’ போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை!

தேசிய, ‘கலா உத்சவ்’ போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை!

தேசிய அளவிலான, ‘கலா உத்சவ்’ போட்டியில், தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இசை பிரிவில், தேசிய அளவில், இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மத்திய அரசு, ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை,… Read more »

இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!

இந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை!

வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்க விரும்பும் பிற நாட்டவருக்கும், தமிழைச் சேர்ப்பது தேவையானது.அந்த வகையில் உலகப் புகழ் வாய்ந்த, அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைப்பதும், அதற்கு அரசு நிதியுதவி அளிப்பதும், வரவேற்கத்தக்க முயற்சி… Read more »

‘சாகித்ய அகாடமி’  விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு!

‘சாகித்ய அகாடமி’ விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு!

இந்த ஆண்டின் ‘சாகித்ய அகாடமி’ விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. எனினும், அவ்விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

மகாராஷ்டிரா-வில் அனாதையாக நிற்கும் 849 கன்னியாகுமரி மீனவர்கள்!

மகாராஷ்டிரா-வில் அனாதையாக நிற்கும் 849 கன்னியாகுமரி மீனவர்கள்!

கடந்த நான்கு நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த 849 மீனவர்கள் புயலில் சிக்கி, படகுகள் காற்றோடு அடித்துக் கொண்டு கடலில் திசைமாறி போனதில், அவர்களின் படகுகள் மகாராஷ்டிர… Read more »

தமிழன் உருவாக்கிய ‘மித்ரா’ ரோபோ, இவான்கா டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்றது!

தமிழன் உருவாக்கிய ‘மித்ரா’ ரோபோ, இவான்கா டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்றது!

உலகத் தொழில்முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் (முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட) உருவான மித்ரா எனும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோதான் இவான்கா ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரை… Read more »

“தமிழ் தான் இந்தோ-யுரோப்பியன் மொழிகளுக்கு தாயான புரோட்டோ-இந்தோ-யுரோப்பியன் மொழி” என ஆதாரங்களோடு சொல்லும் லாங்வேட்ஜ் நூல்!

“தமிழ் தான் இந்தோ-யுரோப்பியன் மொழிகளுக்கு தாயான புரோட்டோ-இந்தோ-யுரோப்பியன் மொழி” என ஆதாரங்களோடு சொல்லும் லாங்வேட்ஜ் நூல்!

– உலக மொழிகளின் தாய் தமிழே! – ரூ. 1,620 கடைகளில் கிடைக்கும் இப்புத்தகம், தமிழ் மொழி சகோதரர்களுக்கு மட்டும் 50% சலுகை விலையில், 30 நாட்களுக்கு கிடைக்கிறது. உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் மூலத் தாயாய் ஒரு மொழி இருந்ததாக கருதப்படுகிறது…. Read more »

?>