
புராதான பொருட்களை அறிவிக்க பயமாக உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் சொல்லுவதாக ‘தினமலர்’ நாளிதழ் அறிவிக்கிறது! (படத்தினை சொடக்கினால், பெரிதாக்கி படிக்க இயலும்.)
இன்றைய சென்னை பதிப்பு தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தியில், புராதான பொருட்களை அறிவிக்க பயமாக உள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் தொிவித்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது. கீழ்கண்ட படத்தினை சொடக்கினால், பெரிதாக்கி படிக்க இயலும்.