List/Grid

பேரவை Subscribe to பேரவை

அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது!

அமைச்சர் ஆனந்தி-யிடமிருந்து நமது உலகத் தமிழர் பேரவை -க்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது!

அன்மையில் வட மாகாண சபையில் மகளிர் நலத் துறை அமைச்சராக பதிவேற்றுள்ள திருமதி.ஆனந்தி சசிதரன் அவர்களுக்கு எமது உலகத் தமிழர் பேரவை – யின் சார்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம். நமது வாழ்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டு, 2009-ல் நடைபெற்ற… Read more »

வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும்!

வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ள திருமதி. ஆனந்தி சசிதரன் அவரது பணி வெற்றி பெற எமது உலகத் தமிழர் பேரவை ஆதரவளிக்கும்!

விடுதலைப் புலிகளின் மேனாள் தளபதி திரு. எழிலன் அவர்களின் மனைவியான திருமதி. ஆனந்தி சசிதரன் அவர்கள் இன்று வடமாகாண சபையின் மகளிர் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரை சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி… Read more »

தேசிய தலைவர்-உடன் இருந்த ஐயா, பொன் தியாக அவர்களின் 85-வது பிறந்த நாளையொட்டி உலகத் தமிழர்களுக்கு அவர் வழங்கியது!

தேசிய தலைவர்-உடன் இருந்த ஐயா, பொன் தியாக அவர்களின் 85-வது பிறந்த நாளையொட்டி உலகத் தமிழர்களுக்கு அவர் வழங்கியது!

ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் இன்று பிறந்த நாள் காணும் ஐயா, பொன் தியாக அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து தெரிவித்தது. ஐயா, பொன் தியாக அவர்களின் பிறந்த… Read more »

அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு!

அதிமுக ஆட்சியை ஆட்டம் காண வைத்த மூன் டி.வி தலைவரை நமது உலகத் தமிழர் பேரவை சந்திப்பு!

அதிமுக ஆட்சி அன்மையில் ஆட்டம் காணக் (கூவத்தூரில் பல கோடி ரூபாய்கள் கைமாறியது குறித்த செய்தியை வெளி கொண்டு வர) காரணமாக இருந்த மூன் டி.வி.-யின் தலைவர்  திரு. சானவாசு அவர்களை நமது உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி நேரில்… Read more »

மெரினாவில் தடையை மீறி நினைவேந்தனில் நிகழ்ச்சியில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்பட்ட குண்டர் சட்டம் என்பது அதிக பட்ச அரசின் அடக்கு முறையை காட்டுகிறது!

மெரினாவில் தடையை மீறி நினைவேந்தனில் நிகழ்ச்சியில் ஈடுபட்டோருக்கு அளிக்கப்பட்ட குண்டர் சட்டம் என்பது அதிக பட்ச அரசின் அடக்கு முறையை காட்டுகிறது!

நினைவேந்தலில் முறுகல் தேவையற்றது. சீமான் இரமேஸ்வரத்தில் அமைதியாக நிகழ்த்தினார். இது போல், தமிழ்த் தேசியத்தை ஆதரிப்போர் அமைதியாக பல்வேறு இடங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் முழு அடைப்புக்கு உலகத் தமிழர் பேரவை ஒத்துழைப்பு நல்கும்!

விவசாயிகளின் கோரிக்கைகள் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் முழு அடைப்புக்கு உலகத் தமிழர் பேரவை ஒத்துழைப்பு நல்கும்!

மனித குலத்தின் அடிப்படை தேவைகளில் நீரும், உணவும் இன்றியமையாதது. அகிலத்திற்கும் உணவளிக்கும் தமிழக விவசாயிகளின் துயர் நிலையினை வார்த்தைகளால் சொல்ல இயலாது. விவசாயிகளின் இன்றைய நிலையை இந்திய மைய அரசிற்கு தெரிவிக்கும் பல்வகை போராட்டங்களை தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த 36… Read more »

தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா?

தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா?

சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அது சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல்… Read more »

லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வாழ்த்தியுள்ளார்!

லண்டனில் உள்ள லைக்கா அறக்கட்டளை, ஈழத்தில் 150 வீடுகளை மக்களுக்கு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளதை, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி வாழ்த்தியுள்ளார்!

லண்டனை சேர்ந்த ஈழத்தமிழரின் நிறுவனமான லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால், வவுனியா சின்ன அடம்பன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லைக்கா ஞானம் கிராமத்தின் 150 வீடுகள், போரினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளிடம் நேற்று (10.04.2017) அன்று கையளிக்கப்பட்டன. ஒன்றுபட்ட உலக. த் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்… Read more »

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

தமிழ் உலகில் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்தவர்தான், மருத்துவர் ஐயா மூர்த்தி என்கிற மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி. மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ஈழம் திருகோணமலையில் 03.09.1951 ஆண்டு பிறந்து மருத்துவராக பணியாற்றி… Read more »

ஜனநாயக படுகொலைக்கு பின் பெற்ற வெற்றியை ஏற்க இயலாது! மறுவாக்கெடுப்பு அல்லது மறுதேர்தல் தமிழகத்தில் நடத்திட வேண்டும்! – உலகத் தமிழர் பேரவை அறிக்கை!

ஜனநாயக படுகொலைக்கு பின் பெற்ற வெற்றியை ஏற்க இயலாது! மறுவாக்கெடுப்பு அல்லது மறுதேர்தல் தமிழகத்தில் நடத்திட வேண்டும்! – உலகத் தமிழர் பேரவை அறிக்கை!

ஜெயலலிதா இறப்பு அறிவிக்கப்பட்ட பின்பு தமிழக அரசியல் களம், அசாதாரண சூழ்நிலையில் இருந்த வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. – ஜெயலலிதாவின் இறப்பின் மர்மம். – இடைக்கால முதல்வராக தொடர்ந்த திரு. பன்னீர் செல்வம். – அதிமுக இரண்டு பட்டு நின்று… Read more »