List/Grid

பேரவை Subscribe to பேரவை

ஆளுநர் மேற்பார்வையில் தமிழக சட்ட மன்றத்தைக் கூட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெருமளவு உறுப்பினர் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க வழி வேண்டும்! – தமிழ் தேசிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள்!

ஆளுநர் மேற்பார்வையில் தமிழக சட்ட மன்றத்தைக் கூட்டி இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெருமளவு உறுப்பினர் ஆதரவு பெற்றவரை ஆட்சி அமைக்க வழி வேண்டும்! – தமிழ் தேசிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள்!

13 – 02 – 2017 அன்று தமிழ் தேசிய இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் தீர்மானம்: இன்றைய தமிழக சட்டமன்றத்தின் அசாதாரண சூழலில் மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் உடனடியாக ஆளுநர் மேற்பார்வையில் தமிழக சட்ட மன்றத்தைக் கூட்டி இரகசிய வாக்கெடுப்பு… Read more »

ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை நடத்தி, தமிழக அரசிற்கு விருது வழங்க உலகத் தமிழர் பேரவை கோரிக்கை!

ஜல்லிக்கட்டு வெற்றி விழாவை நடத்தி, தமிழக அரசிற்கு விருது வழங்க உலகத் தமிழர் பேரவை கோரிக்கை!

ஜல்லிக்கட்டு – உலகின் எந்த மூலையில் இருப்பினும், இப்பெயரை தமிழர்கள் கேட்டால் வீரம் கொப்பளிக்கும். நாகரிகம் பெற்ற தமிழ் இனம் தோன்றியதிலிருந்து காளை மாட்டோடு மரபு வழி குல விளையாட்டுக்களில் தனது உணர்வையும், வாழ்வை இரண்டற கலந்து, அதனுடன் வீரம் செறிந்த,… Read more »

உலகத் தமிழர் பேரவையின் சார்பில் நேற்று (08.01.2017) சென்னையில் நடைபெற்ற “தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல்”!

உலகத் தமிழர் பேரவையின் சார்பில் நேற்று (08.01.2017) சென்னையில் நடைபெற்ற “தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல்”!

உலகத் தமிழர் பேரவையின் சார்பில் நேற்று (08.01.2017) சென்னையில் நடைபெற்ற “தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல்”!

உலகத் தமிழர் பேரவை நடத்தும், தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல் !

உலகத் தமிழர் பேரவை நடத்தும், தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல் !

இடம் : மாநாட்டு அரங்கம், இக்ஸ்சா, 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை நேரம் : 08-01-2017, ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு தலைமை : திரு. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை மாலை 4.30 மணி தமிழ் வரலாற்று… Read more »

அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்!

அமெரிக்கவின் புதிய அதிபராக அன்மையில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. டிரம்ப், பெங்களுர் தமிழ் தொழில் அதிபரும், மதிப்பு மிக்க நமது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினரான முனைவர் திரு. ஆரோகியசாமி கிரிகோரி அசோக்-கிற்கு வரும் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி… Read more »

திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி!

திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி!

திருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் என்று மாண்புமிகு தமிழக ஆளுநர் டாக்டர் வித்யாசாகர் ராவ் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி அளித்தார். டாக்டர் வித்யாசாகர் ராவ் அவர்கள் தமிழகம் மட்டுமல்லாது, மகராஷ்ரா மாநில ஆளுநராகவும்… Read more »

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சந்திக்கிறார்!

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சந்திக்கிறார்!

மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, ஆளுநர் மாளிகையில் இன்று (02-12-2016) மாலை 4.30 மணிக்கு, உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் நல்லெண்ண அடிப்படையில் சந்திக்க உள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர்… Read more »

உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது!

உலகத் தமிழர் பேரவை இன்று, தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது!

உலக முழுக்க உள்ள தமிழர்கள், தங்கள் இனத்திற்காகவும், மொழிக்காகவும் இன்னுயிரை ஈகம் செய்தோதை நினைக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டு நவம்பர் 27ம் தேதி மாவீரர் நாளை கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வகையில் இன்று காலை சுமார் 11 மணிக்கு சென்னையில் அண்ணா சாலையில்… Read more »

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

நமது உலகத் தமிழர் பேரவை – யின் தொடர்பு அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் இன்று அலுவல் ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பாளராக மலேசியாவின் மதிப்புமிக்க தமிழ் தேசத்தவரும், தமிழை உயிராக கொண்டு வாழ்ந்து வருபவருமாக ஐயா திரு. சாமூவேல்ராஜ்… Read more »

“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

“தமிழ் இனத்திற்காகவும், மொழிக்காகவும் தங்களது இன்னுயிரை ஈகை செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்” – உலகத் தமிழர் பேரவையின் மாவீரர் நாள் அறிக்கை!

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மாதம் நவம்பர் (கார்த்திகை) 27ம் நாளில், தங்களது மொழியான தமிழ் மொழிக்காகவும், தமிழினத்தையும் பாதுகாக்கும் பொருட்டு உயிரை துச்சமென கருதி ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் அந்த மாவீரர்களுக்கும், நமது தமிழ் உலகம் நினைவு… Read more »