தமிழகம் Subscribe to தமிழகம்
3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு: சென்னையில் அக்டோபர் 2-ல் தொடங்குவதாக அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் அறிவிப்பு!
3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு சென்னையில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கவுள்ளது என்று மாநாட்டின் அமைப்பாளர் வி.ஆர்.எஸ்.சம்பத் கூறினார். 3-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை… Read more
கின்னஸ் உலகசாதனைக்காக 7000 பள்ளி மாணவர்கள் பங்கேற்று தமிழ் எழுத்து “அ”!
7000 மாணவ மாணவிகளால் அழகுற அமைத்து உலகசாதனை … அதிக எண்ணிக்கையிலான மனிதர்களால் அமைக்கப்பட்ட ஒரு மொழியின் ஓரெழுத்து மணப்பாறையில் சாதனை … இன்று காலை மணப்பாறை தி.ஆலை பள்ளி வளாகத்தில் (மணப்பாறை) மணவை சுழற்சங்கம் (Rotary Club) சார்பில் கின்னஸ்… Read more
புலிகளின் இயக்கத்திற்கு எதிரான கருத்துக்கள் இடம் பெற்றாலும், புலித் தலைவன் தான் அட்டைப் படம்!
என்னதான் புலிகளுக்கு எதிரான கருத்தாக இருந்தாலும், தமிழ் மக்கள் மனதில் இடம்பெற்ற தலைவன் பிரபாகரன் படம் போடாமல் எந்த புத்தகமும் இந்த பூலோகத்தில் விற்பனை ஆகாது என்கிற நிலை தான், சாத்திரியால் புதிய தலைமுறை இதழில் தொடராக எழுதிய ‘அன்று சிந்திய… Read more
தமிழ், கொரிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகள்!
Just as Prime Minister Narendra Modi was recalling the age-old cultural and business relations between South Korea and India in Seoul on Monday, Kyungsoo Kim, Consul General of South Korea… Read more
ஒலிம்பிக்கில் தமிழர்களுக்கு பதக்கம் இல்லையெனினும், போட்டிகளை நடத்தும் குழுவில் இருந்து பெருமை சேர்த்தார் ஒரு தமிழக இளைஞர்!
ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் காயல்பட்டணம் அகமது சுலைமான் இடம் பெற்றிருந்தார். துபாயில் பணிபுரிந்து வந்த இவர் துபாயில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் முழுமையான தூரத்தை (42.195 கிலோ மீட்டர்) நிறைவு செய்தார்…. Read more
பாடுபட்டு மீட்ட சென்னை நகரை தமிழர் நகரமாக தக்க வைக்க உறுதி ஏற்போம். ‘தருமமிகு சென்னை’ என்று வள்ளலார் பாராட்டிய சென்னை மாநகருக்கு இன்று வயது 377!
1956ம் ஆண்டு நவம்பர் முதல் நாள் தமிழகம் தனி மாநிலம் ஆனது. அப்போது சென்னை நகரத்தை ஆந்திராவுடன் இணைக்க வேண்டும் என்று தெலுங்கர் பொட்டி ஸ்ரீராமுலு சென்னை இராயப்பேட்டையில் உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டார். “மதராஸ் மனதே” என்ற முழக்கத்தோடு பட்டினி… Read more
தமிழகத்தில் ஏதிலிகளாக உள்ள 55 குழந்தைகளின் இருண்ட எதிர்காலம்!
The future of 55 Sri Lankan Tamil children aged between 11 and 18 hangs in balance as the Kancheepuram district administration has launched probe into complaints that they were falsely… Read more
இந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி தான்…!
இந்தியாவிலயே முதல் முதலாக அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி தான்…! அச்சில் வெளிவந்த முதல் தமிழ் நூல் ”தம்பிரான் வணக்கம்”. வெளிவந்த ஆண்டு 1578.
திருவள்ளுவர் உருவத்தில் திருக்குறள்!
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, திருவள்ளுவர் உருவத்தில், 1,330 திருக்குறளை எழுதியுள்ளார், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த துளசி. நான்கரை அடி உயரமும், 133 செ.மீ., அகலமும் கொண்ட தாளில், திருவள்ளுவரின் உருவில், தலை முதல் கால் வரை திருக்குறள் எழுதப்பட்டுள்ளது…. Read more