தமிழகம் Subscribe to தமிழகம்
மதிப்பை இழந்து வரும் பாரம்பரிய சின்னங்கள் – யுனெஸ்கோ பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம்!
‘கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காக செய்யப்படும் தவறான புனரமைப்புகள், ஆக்கிரமிப்புகள், நகர மயமாதல் போன்றவைகளால், நம் நாட்டு பொக்கிஷங்களின் பாரம்பரிய தன்மை மறைந்து வருகிறது. அதனால், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான, ‘யுனெஸ்கோ’வின் அங்கீகாரம் பெற முடியவில்லை’ என,… Read more
ராஜேந்திர சோழனின் வெற்றியை நிரூபிக்கும் கல்வெட்டு அழிப்பு : வரலாற்று ஆய்வாளர்கள் அதிர்ச்சி
முதலாம் ராஜேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி கண்டதன் ஆதாரமான, திருலோக்கி கைலாசநாதர் கோவில் கல்வெட்டு, வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது; இது, வரலாற்று ஆய்வாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கீழை சாளுக்கிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட கிழக்காசிய நாடுகள் மற்றும்… Read more
தமிழர்களின் ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற திருநாள்களுக்கு 2017-ல் விடுமுறை இல்லையாம், ஆனால், தமிழர்களுக்கு தொடர்பில்லாத, உகாதி, ஓணம் போன்றவைகளுக்கு தமிழகத்தில் விடுமுறையா
2017-ல் தேவையில்லாமல் பல விடுமுறையை அறிவித்துள்ளது தமிழக அரசு. தெலுங்கு ஆண்டு பிறப்புக்கு ஏன் தமிழகத்தில் விடுமுறை? மகாவீர் பிறந்த நாளுக்கு எதற்கு விடுமுறை? இது மட்டுமல்லாமல் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறையை அறிவிப்பார் மாவட்ட ஆட்சியர். தமிழர்களுக்கு எத்தனை விடுமுறை… Read more
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு – அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன்!
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள தமிழர்களின் வரலாற்று பொக்கிஷத்தை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சுமார் 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்த நாகரிக வரலாற்றை பறைசாற்றும் கீழடியில் 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி செய்ய… Read more
தமிழர் என்ற உணர்வு! – தமிழர்கள் ஒன்றாக, ஒற்றுமையோடு நிற்க வேண்டும்!
எல்லா மாநிலங்களிலும், அவரவர் மாநிலநலன், அவரவர் மொழியின்நலன், அவரவர் மக்களின்நலன் என்று வரும்பொழுது, எல்லா கட்சி மாச்சர்யங்களையும் விட்டுவிட்டு ஒன்றாக நிற்கிறார்கள். போராடுகிறார்கள், வாதாடுகிறார்கள், வலியுறுத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு ஒற்றுமை உணர்வு, தமிழ்நாட்டில் என்று வருமோ? பாரதிதாசன் பாடியது போல, எங்கள்… Read more
‘ஹார்வர்டில் தமிழ் இருக்கையா…அப்படின்னா?’ – நிதியை நிறுத்தி வைத்த தமிழக அரசு!
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன தமிழ் அமைப்புகள். ‘ தேர்தல் வாக்குறுதியிலேயே ஹார்வர்டு இருக்கைக்கு உதவி செய்வதாகத் தெரிவித்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், அதற்கான எண்ணமே தமிழக அரசுக்கு இல்லை’ என வேதனைப்படுகின்றனர். அமெரிக்காவின், பாஸ்டன்… Read more
காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதுமிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு!
காவிரி பிரச்சனையில் இந்திய பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிருத்தி தொடங்கப்பட்ட கையெழுத்தியக்கத்திற்கு உலக முழுவதும்மிருந்து 500 மேற்பட்டவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆம், நீங்கள் எப்பொழுது பதிவிடப் போகிறீர்கள்…. https://www.change.org/p/prime-minister-s-office-notice-that-the-recent-violence-against-tamil-people-in-karnataka?recruiter=596388644&utm_source=share_for_starters&utm_medium=copyLink
காவிரி பிரச்சனை : சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக பேருந்து நேற்று உடைப்பு – தமுக தலைவர் அதியமான் மற்றும் அவரது தோழர் கைது!
கர்னாடாகாவில் சில தினங்களாக தமிழர்களுக்கு எதிரான போராட்டம், பேருந்து எரிப்பு போன்றவை நடந்தேறி வருகிறது. இதன் எதிர்வினையாக இங்கு தமிழர்கள் பலர் கன்னட கடைகள் பேருந்துகளை உணர்ச்சி வேகத்தில் உடைத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை பூந்தமல்லி அருகே கர்நாடக தனியார் சொகுசு… Read more
சென்னையில் உள்ள கன்னட 3 நட்சத்திர விடுதியில் பெட்ரோல் குண்டு தாக்குதல் ! கண்ணாடிகள் நொறுங்கின!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள யுட்லேன்ட் ஹோட்டல் (woodland hotel) ஒரு கன்னடருக்கு சொந்தமான 3 நட்சத்திர உணவு விடுதி. அந்த விடுதி அடையாளம் தெரியாத சிலரால் பெட்ரோல் குண்டுகளால் தாக்கப்பட்டது. விடுதியின் கண்ணாடிகள் முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.. பின்னர் “கர்நாடகாவில் தமிழர்கள்… Read more
சென்னையில் கன்னட இனத்தானின் உணவு விடுதி இழுத்தி மூடப்பட்டது!
தமிழகத்தின் உரிமையான காவிரி நீர் உச்ச நீதி மன்றம் கட்டளையிட்டும், கர்னாடகாவில் வாழும் தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியும், சமூக வலைதளங்களில் உரிமையை கேட்டு பதிவிடும் தமிழர்களை அடித்து துன்புறுத்தி வரும் வேளையில் சென்னையில் கன்னட வாழ் மக்கள் எல்லாவிதமான வசதிகளையும் அனுபவித்துவிட்டு,… Read more