தமிழகம் Subscribe to தமிழகம்
ஏற்காடு மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு!
ஏற்காடு மலை பகுதியில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய, முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காடு மலையின் வரலாறு, கலாசாரம் மற்றும் பண்பாடு போன்றவை குறித்து, அறிவியல் எழுத்தாளர் இளங்கோ தலைமையிலான குழுவினர், ஏற்காடு மலைப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்…. Read more
பெருகவாழ்ந்தான் கோவிலில் 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஐம்பொன் சுவாமி சிலை கண்டுபிடிப்பு!
திருவாரூர், மன்னார்குடி அருகே, கோவில் திருப்பணியின் போது, ஐம்பொன் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, பெருகவாழ்ந்தான் கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் சேதமடைந்ததால், 10 ஆண்டுகளாக வழிபாடுகள் ஏதும் நடக்கவில்லை…. Read more
திருமால்பூரின் செல்வம் பச்சை நிற கற்கோவில்! சீரமைப்பு என்ற பெயரில், வட்டெழுத்துக்களை தொல்லியல் துறை மறைக்கிறதா?
திருமால்பூரின் பச்சை நிற கற்கோவிலில், சீரமைப்பு என்ற பெயரில், புராதன வட்டெழுத்துக்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதனால், வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more
தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 177 அரசு மருத்துவர்களுக்கு விருது, பதக்கங்கள்!
தமிழக மருத்துவத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் விருது, பதக்கங்கள் வழங்கும் விழா சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ் நாடு அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடந்தது. விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர்… Read more
12ம் நூற்றாண்டை சேர்ந்த அய்யனார் சிலை சேலத்தில் கண்டுபிடிப்பு!
வசிஷ்ட நதியில், 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, அய்யனார் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டம், ஆத்துார் முல்லைவாடி, மாரியம்மன் கோவில் அருகில் வசிஷ்ட நதியில், ஆற்றங்கரையை ஒட்டி, 10 அடி ஆழத்தில், 3 அடி உயரம், 2 அடி அகலம் உள்ள… Read more
கையடக்க செயற்கைக்கோள் உருவாக்கிய கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம்! முதல்வர் அறிவிப்பு!
64 கிராம் எடைகொண்ட சிறிய செயற்கைகோளை வடிவமைத்த கரூர் மாணவர் ரிஃபாத் ஷாரூக்கிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முகமது ரிஃபாத் ஷாரூக். கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2… Read more
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!
‘மதுரை அருகே, கீழடி அகழாய்வு பொருட்களுக்காக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்’ என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை வழக்குறைஞர் கனிமொழி மதி தாக்கல் செய்த பொதுநல மனு: சிவகங்கை மாவட்டம், கீழடியில், 110 ஏக்கரில் ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய தொல்லியல்… Read more
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நான்கு ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு!
காட்டுமன்னார்கோவில் அருகே கோயில் குளம் தூர்வாரும் பணியின்போது 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த 4 ஐம்பொன் சிலைகள் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more
கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடர அரசு நடவடிக்கை!
”சிவகங்கை மாவட்டம், கீழடியில் அகழ்வாராய்ச்சி தொடரவும், அங்கு கிடைத்த பொருட்களை, அங்கேயே ஆய்வு செய்யவும், பாதுகாக்கவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
சோழர் கால நடுகல் சிதைப்பு ஆய்வாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொல்லியல் துறையால் பதிவு செய்யப்பட்ட, ராஜேந்திர சோழன் கால நடுகல் சிதைக்கப்பட்டுள்ளது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், மொரப்பூர் அருகேயுள்ள, கெரகோட அள்ளியில், 11ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்றை, 1974ல், தமிழக… Read more