List/Grid

அறிவிப்புகள் Subscribe to அறிவிப்புகள்

2018 தமிழால் இணைவோம் – உலகத் தமிழர் பேரவை : mobile APP!!

2018 தமிழால் இணைவோம் – உலகத் தமிழர் பேரவை : mobile APP!!

2018 தமிழால் இணைவோம்!!! – Mobile APP தரவிறக்கம் உலகத் தமிழர் பேரவை – World Tamil Forum (ஒன்றுபட்ட உலகத் தமிழினம்) அன்றாட உலகத் தமிழர்களின் அடிப்படை செய்திகளை அறிய…. தமிழ் உலகம் – இதழை படிக்க… உங்களை பங்களிப்பாளராக அல்லது… Read more »

ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறது, உலகத் தமிழர் பேரவை!

ஓவியர் வீர சந்தானத்திற்கு வீர வணக்கம் செலுத்துகிறது, உலகத் தமிழர் பேரவை!

தமிழ் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டு, அதை அவரது செயலிலும் வெளிப்படுத்தியவர் ஐயா ஓவியர் வீர சந்தானம் அவர்கள். பல ஆண்டுகளாக நேரிடையாக அறிமுகமாகியவர்தான் திரு.வீரசந்தானம் அவர்கள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய… Read more »

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

மாமனிதர் மருத்துவர் மூர்த்தி அவர்களோடு நான் – 4ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! – அக்னி

தமிழ் உலகில் எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்டு வந்தவர்தான், மருத்துவர் ஐயா மூர்த்தி என்கிற மாமனிதர் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி. மருத்துவர் ஐயா மூர்த்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று. ஈழம் திருகோணமலையில் 03.09.1951 ஆண்டு பிறந்து மருத்துவராக பணியாற்றி… Read more »

உலகத் தமிழர் பேரவை நடத்தும், தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல் !

உலகத் தமிழர் பேரவை நடத்தும், தமிழ் வரலாற்று நாயகர்களின் நினைவேந்தல் !

இடம் : மாநாட்டு அரங்கம், இக்ஸ்சா, 107, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை நேரம் : 08-01-2017, ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு தலைமை : திரு. அக்னி, ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் பேரவை மாலை 4.30 மணி தமிழ் வரலாற்று… Read more »

அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்!

அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது உலகத் தமிழர் பேரவையின் பெங்களுரின் மதிப்பு மிக்க தமிழ் உறுப்பினரான முனைவர் அசோக்-கிற்கு விருந்தளிக்கிறார்!

அமெரிக்கவின் புதிய அதிபராக அன்மையில் தேர்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. டிரம்ப், பெங்களுர் தமிழ் தொழில் அதிபரும், மதிப்பு மிக்க நமது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினரான முனைவர் திரு. ஆரோகியசாமி கிரிகோரி அசோக்-கிற்கு வரும் 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி… Read more »

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

எளிமையான முறையில் உலகத் தமிழர் பேரவை-யின் தொடர்பு அலுவலகம் இன்று பிறந்தது!

நமது உலகத் தமிழர் பேரவை – யின் தொடர்பு அலுவலகம், சென்னை அண்ணா சாலையில் இன்று அலுவல் ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன் திறப்பாளராக மலேசியாவின் மதிப்புமிக்க தமிழ் தேசத்தவரும், தமிழை உயிராக கொண்டு வாழ்ந்து வருபவருமாக ஐயா திரு. சாமூவேல்ராஜ்… Read more »

கப்பலோடிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 80-வது ஆண்டு நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை பல்வேறு நாடுகளில் கொண்டாடுகிறது!

கப்பலோடிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 80-வது ஆண்டு நினைவு நாளை உலகத் தமிழர் பேரவை பல்வேறு நாடுகளில் கொண்டாடுகிறது!

வருகிற 18ம் தேதி செக்கிழுத்த செம்மல், கப்பலோடிய தமிழன் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 80-வது ஆண்டு நினைவு நாளில் நமது உலகத் தமிழர் பேரவை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களிலும், பெங்களூரிலும், தமிழர்கள் வாழும் ஈழம், சிங்கப்பூர்,… Read more »

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம் : 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்தது

தமிழர்களின் மீதான வன்முறைக்கு காரணம், 600 சமூக விரோதிகளை கர்னாடக அரசு சிறையிலிருந்து விடுதலை செய்ததுதான் என்ற உண்மையை டைம்ஸ் நௌவ் தொலைக்காட்சியில் திரு. அர்னாப் கோசாமி விவாதத்தின் போது தெரிவித்தார். உலகத் தமிழர் பேரவை, இந்த காரணத்தைக் கொண்டு, கர்னாடக… Read more »

கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக! – இந்திய பிரதமருக்கு அவரச மனு – நீங்களும் உடனே பங்கெடுங்கள்…

கர்னாடக கலவரத்தை தடுத்து நிறுத்துக! – இந்திய பிரதமருக்கு அவரச மனு – நீங்களும் உடனே பங்கெடுங்கள்…

விண்ணப்பத்தை அனுப்ப, இங்கே அழுத்தவும்…Click here to sign the petition. To The Honorable Prime Minister South Block, Raisina Hill New Delhi – 110011 Dear Sir This is to bring to your… Read more »

வாட்ஸ் அப் – குழுவின் உச்சபட்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு

வாட்ஸ் அப் – குழுவின் உச்சபட்ச உறுப்பினர்களை கொண்டுள்ளது நமது குழு

வாட்ஸ் அப் குழுவில் தற்போது 256 பேர் வரை மட்டுமே சேர்க்க இயலும் வசதியை அந்த நிறுவனம் நிர்ணயத்துள்ளதை நீங்கள் அறிந்திருக்கலாம். இப்போதைய நிலவரப்படி நிர்ணயக்கப்பட்டுள்ள 256 பேர் நமது குழுவில் இருக்கின்றதை பெருமையோடு பகிர்கிறோம். வெளிநாட்டு தமிழர்கள் அதிகளவிலும், பல… Read more »