List/Grid

Author Archives:

சாதிவாரி கணக்கெடுப்பு; நிதிஷ்குமார் தலைமையில் 11 கட்சியினர் பிரதமருடன் சந்திப்பு

சாதிவாரி கணக்கெடுப்பு; நிதிஷ்குமார் தலைமையில் 11 கட்சியினர் பிரதமருடன் சந்திப்பு

பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக்கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால்… Read more »

ஈழத்து அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்; குடியுரிமை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு பதில்..!

ஈழத்து அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்; குடியுரிமை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்க முடியாது: ஐகோர்ட் கிளையில் ஒன்றிய அரசு பதில்..!

    இலங்கை அகதிகள் விவகாரத்தில் சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் தனி முகாமில் உள்ள பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை கேட்டு ஐகோர்ட் மதுரை கிளையில் ஏற்கனவே மனு செய்திருந்தனர்…. Read more »

பாராலிம்பிக் நாளை ஆரம்பம்: துவக்க விழாவில் மாரியப்பன்

பாராலிம்பிக் நாளை ஆரம்பம்: துவக்க விழாவில் மாரியப்பன்

டோக்கியோ-டோக்கியோ பாராலிம்பிக் துவக்க விழாவில் இந்தியா சார்பில் மாரியப்பன், வினோத் குமார் உட்பட 5 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி நாளை துவங்குகிறது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக 54 வீரர், வீராங்கனைகள் 9… Read more »

ஒலிம்பிக்கில் வென்ற தமிழன் சுகுமார் !

ஒலிம்பிக்கில் வென்ற தமிழன் சுகுமார் !

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை புகைப்படம் எடுக்க இந்தியாவில் இருந்து அனுமதிக்கப்பட்ட மூன்று போட்டோகிராபர்களில் ஒருவரான எஸ்.சுகுமார், தனது படங்களால் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களின் இதயங்களை வென்றுள்ளார். பிரபல ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபரான சென்னையைச் சேர்ந்த சுகுமார், இதுவரை நான்கு ஒலிம்பிக் உட்பட… Read more »

தமிழரின் இசையே தொன்மையானது.

தமிழரின் இசையே தொன்மையானது.

தமிழரின் இசையே தொன்மையானது. தமிழிசையே இந்தியாவில் பழமையானது. ஒவ்வொன்றையும் தமிழர் நாம் முன்னெடுப்போம்! கருவிகளை அறிந்து கொள்வோம். அவற்றில் சில இவை..  

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கும் 85வது இலக்கியச் சொற்பொழிவு

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கும் 85வது இலக்கியச் சொற்பொழிவு

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வழங்கும் 85வது இலக்கியச் சொற்பொழிவு.

வேலைக்காக காத்திருப்போர் 70.30 லட்சமாக உயர்வு!

வேலைக்காக காத்திருப்போர் 70.30 லட்சமாக உயர்வு!

தமிழகத்தில், அரசு வேலை வாய்ப்பு அலுவலகங்களில், வேலைக்காக பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை, 70 லட்சத்தை தாண்டியது. ஆண்களை விட, பெண்களே அதிகம் பேர் பதிவு செய்துள்ளனர்.தமிழகம் முழுதும், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல், முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை, வேலைக்காக, வேலைவாய்ப்பு… Read more »

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கமிஷன் விசாரணை நீட்டிப்பு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: கமிஷன் விசாரணை நீட்டிப்பு

துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் கமிஷனின் பதவிக்காலம் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.   கடந்த 2018 மே மாதம் 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மக்கள் போரட்டாதில் ஈடுபட்டிருந்த பொது… Read more »

தமிழகப் பள்ளிகளில் இப்படியொரு அசத்தல்; மகிழ்ச்சியில் மாணவர்கள்!

தமிழகப் பள்ளிகளில் இப்படியொரு அசத்தல்; மகிழ்ச்சியில் மாணவர்கள்!

நாடு முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் கடந்த 10 ஆண்டுகளாக இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டு… Read more »

நீரை சிக்கனப்படுத்தும் நவீன முறைகள் தமிழரின் அற்புத கண்டுபிடிப்பு!

நீரை சிக்கனப்படுத்தும் நவீன முறைகள் தமிழரின் அற்புத கண்டுபிடிப்பு!

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நுகர்வுத் தன்மைக்கேற்ப அவை உற்பத்தியாவது குறைந்து வருகிறது.நிலத்தடி நீர்மட்டம் பெரும்பாலான இடங்களில் பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்னையைத் தாண்டி விவசாய துறைக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே தண்ணீரின் மேலாண்மை பற்றி… Read more »

?>