Daily Archives: 11:10 am
தமிழறிஞர் ஐயா கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை அவர்களோடு அக்னி சுப்ரமணியம்! (கோப்பு படம்)
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பிதாமகன், தமிழ் தேசிய போராளி, தமிழர் நாட்டின் தந்தை தமிழ் பல்கலைக்கழகத்தின் தந்தை முத்தமிழ் காவலர், சித்தமருத்துவ சிகாமணி ஐயா கி. ஆ. பெ. விஸ்வநாதம் பிள்ளை அவர்களோடு அக்னி சுப்ரமணியம்! (கோப்பு படம்)
திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது!!!
திருப்பூரில் தீரன் சின்னமலையின் போர்ப்பயிற்சிப் பாசறை படைக்கலப் பட்டறை! திருப்பூர் சிவன்மலையில் 220 ஆண்டுகளுக்கு முற்பட்ட தீரன்சின்ன மலையின் போர்ப்பயிற்சிப்பாசறை படைக்கலப்பட்டறை கண்டறியப்பட்டுள்ளது. இது அமைந்துள்ள “பட்டாலி “- என்ற கிராமத்தை 18 – 4 – 1792ல் பட்டாலி வேட்டுவர்… Read more
யாழை சேர்ந்த 3 இளம் சட்டத்தரணிகள் நீதிபதிகளாக தெரிவு!
எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் கௌரவ நீதிபதிகளாக இணைந்து கொள்ளும் அன்புக்கும் மரியாதைக்குரிய சகோதரர்கள் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் மற்றும் தர்மலிங்கம் பிரதீபன் (Pirathee Tharmalingam), சகோதரிகள் Teshepa Rajah, Subajini Thevarajah மற்றும் Niranjini Muralitharan அவர்களுக்கு எமது… Read more