List/Grid
Daily Archives: 1:27 pm
தமிழிசையின் தந்தை, தமிழுக்கும் தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!
தண்டபாணி சுவாமிகள் (நவம்பர் 28, 1839 – சூலை 5, 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார். தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் ‘”திருப்புகழ்ச் சுவாமிகள்”‘ என்று அழைக்கப்பட்டவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்பட்டவை அல்ல. எனினும்… Read more