List/Grid

Daily Archives: 1:27 pm

தமிழிசையின் தந்தை, தமிழுக்கும் தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

தமிழிசையின் தந்தை, தமிழுக்கும் தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் பிள்ளை பிறந்த நாளில் ஐயாவை போற்றி வணங்குவோம்!!!

  தண்டபாணி சுவாமிகள் (நவம்பர் 28, 1839 – சூலை 5, 1898) தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர் ஆவார். தமிழுக்கும், தமிழிசைக்கும் இலக்கணம் தந்தவர். இவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் என்றும் ‘”திருப்புகழ்ச் சுவாமிகள்”‘ என்று அழைக்கப்பட்டவர். இவரது இலக்கண நூல்கள் முன்னோரின் கருத்துக்களோடு முரண்பட்டவை அல்ல. எனினும்… Read more »