List/Grid

Monthly Archives: February 2019

புகைப்படத் தொகுப்பு… – “சந்திக்கும் தமிழர் உலகம்”!

புகைப்படத் தொகுப்பு… – “சந்திக்கும் தமிழர் உலகம்”!

“சந்திக்கும் தமிழர் உலகம்” – உலகத் தமிழர் பேரவை நிகழ்வில் உங்கள் சீனப்பெண் நிறைமதி! (29 புகைப்படங்களைப் பார்க்க இங்கு அழுத்தவும்…) ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின்… Read more »

சீர்காழியில் தொடங்கிய தமிழிசை மூவர் விழா!

சீர்காழியில் தொடங்கிய தமிழிசை மூவர் விழா!

தமிழ் இசைக்குத் தொண்டு செய்த மூவரான முத்துதாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகிய மும்மூர்த்திகளைப் போற்றும் வகையில் சீர்காழியில் தமிழிசை விழா இன்று தொடங்கி மூன்று நாள்கள் நடைபெறுகிறது. பிறமொழி இசையால் தன் புகழ் மங்கியிருந்த தமிழ் இசையை மீண்டும் தம்… Read more »

வியனரசு சென்னையில் உள்ள உலகத் தமிழர் பேரவை-க்கு நேரில் வருகை!

வியனரசு சென்னையில் உள்ள உலகத் தமிழர் பேரவை-க்கு நேரில் வருகை!

தமிழர் கொற்றம் என்ற புதிய கட்சியை நிறுவிய வியனரசு, தமிழ் தேசியத்தில் சுமார் 40 ஆண்டுகளாக பயணித்து வருபவர். எமக்கும் 20 ஆண்டு கால நண்பர். இன்று சென்னையில் உள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைமையகத்திற்கு நட்பு ரீதியாகவும், மரியாதை நிமித்தமாகவும்… Read more »

`தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்!’ – தொல்லியல்துறை ஆணையர் த.உதயச்சந்திரன்!

`தமிழகத்தின் முக்கிய இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம்!’ – தொல்லியல்துறை ஆணையர் த.உதயச்சந்திரன்!

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பயிலரங்கம், திருப்புவனம் அருகே நடைபெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile… Read more »

முல்லைத்தீவு அருகே பல வருடங்களாக மரத்தில் சிக்கிய வெடிகுண்டு மீட்பு!

முல்லைத்தீவு அருகே பல வருடங்களாக மரத்தில் சிக்கிய வெடிகுண்டு மீட்பு!

முல்லைத்தீவு அருகே தோட்டம் ஒன்றின் மரத்தில் சிக்கியிருந்த வெடிகுண்டை சுற்றி மரத்தின் கிளை வளர்ந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் தோட்டத்தின் உரிமையாளர் வெடிகுண்டை கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் மரத்திற்குள்… Read more »

தமிழகத்தின் முன்னோடிப் போராளி ம. சிங்காரவேலர்!

தமிழகத்தின் முன்னோடிப் போராளி ம. சிங்காரவேலர்!

ம. சிங்காரவேலர் (பிப்ரவரி 18, 1860 – பிப்ரவரி 11, 1946) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பொதுவுடமைவாதியும் தொழிற்சங்கவாதியும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். மயிலாப்பூர் சிங்காரவேலு என்ற முழுப்பெயர் கொண்ட இவர் பொதுவுடைமைச் சிந்தனைகளை தமிழ்நாட்டில் பரப்ப ஆற்றிய பணிகளுக்காக… Read more »

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

தொண்டி அருகே சோழர்கால உறை கிணறு மற்றும் சீன பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு தலைவர் ராஜகுரு, ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை மாணவி சிவரஞ்சனி, திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சுதர்சன்,… Read more »

11ஆம் நூற்றாண்டு சீன வரலாற்றில் சோழர் யுத்தம் பற்றிய குறிப்புகள்! – தமிழ் பேசும் சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)

11ஆம் நூற்றாண்டு சீன வரலாற்றில் சோழர் யுத்தம் பற்றிய குறிப்புகள்! – தமிழ் பேசும் சீனப்பெண் செல்வி நிறைமதி (கிகி ஜாங்)

11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ள சீன புத்தகத்தில் சோழ வம்சத்தை பற்றிய தகவல்கள் இருக்கிறது என தமிழ் பேசும் சீனப் பெண் பேசினார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தேவநேயபாவாணர் அரங்கத்தில் உலகத் தமிழர் பேரவை ஏற்பாடு செய்துள்ள, “சந்திக்கும்… Read more »

ஆனைமலை அருகே 700 ஆண்டுகள் பழமையான வீரநடுகல் கண்டுபிடிப்பு!

ஆனைமலை அருகே 700 ஆண்டுகள் பழமையான வீரநடுகல் கண்டுபிடிப்பு!

பண்டைய காலத்தில் தமிழகத்துடன் வணிகம் மேற்கொண்டிருந்த யவன வணிகர்கள் மேற்கு கடற்கரையில் இருந்து தமிழகத்தின் உட்பகுதி மற்றும் கிழக்கு கடற்கரையை அடைவதற்கு பாலக்காட்டு கணவாயை பயன்படுத்தினர். அவ்வாறு பாலக்காட்டு கணவாயில் இருந்து கிழக்கு நோக்கி சென்ற பெருவழிகளில் முக்கியமானது வீரநாராயணப்பெருவழி ஆகும்…. Read more »

‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க!

‘விடுதலைப் புலிகளுடன்தான் எனக்கு முரண்பாடு, தமிழர்களுடன் இல்லை’ – ரணில் விக்ரமசிங்க!

இலங்கை உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் உண்மையை பேசி, கவலையை வெளியிட்டு, மன்னிப்பை கோரி முன்னோக்கி செல்ல வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, பிரதமர் இதனைக்… Read more »