List/Grid

Monthly Archives: March 2019

உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள், உங்களது பார்வைக்கு….

உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள், உங்களது பார்வைக்கு….

– உலகத் தமிழர் பேரவை – யின் (www.worldtamilforum.com) இன்றைய ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள் இருந்து வருகிறார். – 2008ம் ஆண்டு – ஐ.நா.வின் UPR – அமைப்பில் இலங்கை குறித்த அறிக்கை அவரால் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வறிக்கை… Read more »

ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது . தென்பகுதி பாளையக்காரர்களான பூலித்தேவர், கட்டபொம்மன்,விருப்பாட்சி கோபால நாயக்கர், வேலு நாச்சியார், மருதுபாண்டியர் போன்றோர் வீழ்த்தப்பட்ட பிறகு தென்னிந்தியப்… Read more »

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்!

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்!

வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார். காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன்… Read more »

விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

விக்கிரம சோழன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் விக்கிரமசோழன் காலக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் – வந்தவாசி சாலையில் மருதாடு அருகே உள்ள மழவங்கரணை கிராமத்தில் மரங்களும் முட்புதர்களும் நிறைந்த பகுதிக்குள் சிதைந்த நிலையில் சிவன்கோயில்… Read more »

தமிழ் நாட்டை காத்து, தமிழ் மொழியை வளர்த்துள்ளான் ஒரு மறைக்கப்பட்ட மாமன்னன்!”

தமிழ் நாட்டை காத்து, தமிழ் மொழியை வளர்த்துள்ளான் ஒரு மறைக்கப்பட்ட மாமன்னன்!”

தமிழ்நாட்டு என்ற பெயரை சென்ற நூற்றாண்டில் ஒருவரின் போராட்டத்தினால் பெற்றதாகத்தான் சரித்திரத்தில் சொல்கிறார்கள். ஆனால், 800 ஆண்டுகளுக்கு முன்னரே பல்லவ மன்னர்களின் வழி வந்த காடவராயன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன் என்ற மன்னனை போற்றுவதற்கு தமிழ்நாடு என்ற பெயரை கல்வெட்டுகளில் பயன்படுத்தியுள்ளனர். இந்த… Read more »

நமக்கு மொழிப்பற்று ஏன் வேண்டும்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்!

நமக்கு மொழிப்பற்று ஏன் வேண்டும்? 2500 ஆண்டுகளுக்கு முன்பே பாடிய தொல்காப்பியர்!

உலக அரங்கில் தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு இவற்றின் பெருமையைப் பறைசாற்றும் ஒப்பற்ற நூலாகத் திகழ்வது தொல்காப்பியம். காலத்தால் பழமையான நூல் என்பதற்குச் சான்றாக விளங்கும் தொல்காப்பியம். காலத்தால் பழமையானது தமிழ்மொழி என்பதற்கும் சான்றாக உள்ளது. கி.மு.2-ம் நூற்றாண்டில் தோன்றியது தொல்காப்பியம் ஆகும்…. Read more »

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் பட்டியல்!

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் பட்டியல்!

தமிழ்நாட்டிலுள்ள கோட்டைகள் நான்கு வகைப்படும். அவை : தரையில் கட்டப்பட்டவை தண்ணீரால் சூழப்பட்டவை மலைமீது கட்டப்பட்டவை காடுகளுக்கு இடையில் கட்டப்பட்டவை பேரரசுக் கோட்டைகள் : அதிராம்பட்டினம் அறந்தாங்கிக் கோட்டை ஆத்தூர்க் கோட்டை ஆம்பூர் ஆமூர் கோட்டை ஆவூர் இடங்கில் இராமகிரி கோட்டை… Read more »

தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் 4 பேரை உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்!

தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் 4 பேரை உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்!

தூய தமிழரான தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கடம்பூர் ராஜீ, கே.பி. அன்பழகன் ஆகியோரை மரியாதை நிமித்தம் இன்று சென்னையில் தமிழக முதல்வர் இல்லத்தில் உலகத் தமிழர் பேரவை – யின் தலைவர்… Read more »

வ.உ.சி -யின் சுதேசி கப்பல் எங்கே!

வ.உ.சி -யின் சுதேசி கப்பல் எங்கே!

வ.உ.சி. அவர்கள் வாங்கிய எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு… Read more »

கர்நாடக தமிழர் கட்சி (karnataka thamilar katchi) – யினருடன் உலகத் தமிழர் பேரவை -யின் தலைவர் சந்திப்பு!

கர்நாடக தமிழர் கட்சி (karnataka thamilar katchi) – யினருடன் உலகத் தமிழர் பேரவை -யின் தலைவர் சந்திப்பு!

கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அன்மைக்காலத்தில் துவங்கப்பட்ட கட்சிதான், கர்நாடக தமிழர் கட்சி. பெருந்தமிழர் ஐயா கவிஞர் பாவிசைகோ அவர்களின் வழியொட்டி, அன்னாரின் செயலாக்கத்தை கடைபிடித்து, அவரின் இறுதி விருப்பத்தை நிறைவேற்றவே ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான், கர்நாடக தமிழர் கட்சி…. Read more »