List/Grid

Daily Archives: 11:43 pm

உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள், உங்களது பார்வைக்கு….

உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகள், உங்களது பார்வைக்கு….

– உலகத் தமிழர் பேரவை – யின் (www.worldtamilforum.com) இன்றைய ஒருங்கிணைப்பாளராக திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள் இருந்து வருகிறார். – 2008ம் ஆண்டு – ஐ.நா.வின் UPR – அமைப்பில் இலங்கை குறித்த அறிக்கை அவரால் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வறிக்கை… Read more »

ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

ரேகைச் சட்டம் – குற்றப் பழங்குடிகள் சட்டம், பிரிட்டீஷ் இந்தியாவில் எதற்காக போடப்பட்டது?

1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப் போருக்குப் பின் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி ஒரு அரசியல் சக்தியாக உருவெடுத்தது . தென்பகுதி பாளையக்காரர்களான பூலித்தேவர், கட்டபொம்மன்,விருப்பாட்சி கோபால நாயக்கர், வேலு நாச்சியார், மருதுபாண்டியர் போன்றோர் வீழ்த்தப்பட்ட பிறகு தென்னிந்தியப்… Read more »