List/Grid

Daily Archives: 6:31 pm

உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!

உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்களுடன் சந்திப்பு!

ஒடிசா மாநிலத் தலைநகரான புவனேஸ்வரிலிருந்து, புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத் தலைவர் செ.துரைசாமி அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தற்போது (15-03-2019) தனது நண்பர்களோடு சென்னை வந்துள்ளார். அன்னாரை, நமது உலகத் தமிழர் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்கள்… Read more »

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு!

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு சமூக பாதுகாப்பு!

இந்தியாவில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சமூக பாதுகாப்பு உடன்படிக்கையொன்று கையெழுத்திடப்படவுள்ளது. இந்த உடன்படிக்கைக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »