List/Grid

Archive: Page 91

மன்னார் புதைகுழி தொன்மை மன்னர் காலம்வரை செல்ல கூடும்!

மன்னார் புதைகுழி தொன்மை மன்னர் காலம்வரை செல்ல கூடும்!

மன்னார் புதைகுழி நாம் எல்லாம் எதிர்பார்த்ததற்கு மாறாக எம் இனத்தின் வரலாற்று பொக்கிசமாக மாறவும், வெளிவரவுள்ள அறிக்கையின் தொன்மை மன்னர் காலம் வரை செல்லவும் கூடும். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு… Read more »

சென்னை சென்டரலுக்கு எம்.ஜி.ஆர். பெயரும், தமிழக விமானங்களில் தமிழிலில் அறிவிப்பும் இருக்கும் – இந்திய முதல்வர் மோடி!

சென்னை சென்டரலுக்கு எம்.ஜி.ஆர். பெயரும், தமிழக விமானங்களில் தமிழிலில் அறிவிப்பும் இருக்கும் – இந்திய முதல்வர் மோடி!

இரண்டு முக்கிய செய்திகளை இன்று இந்திய முதல்வர் தமிழர்களுக்காக வெளியிட்டார். இரண்டையும் நம் உலகத் தமிழர் பேரவை வரவேற்கிறது. 1. தமிழகத்திலிருந்து பறக்கும் விமானங்களில் இனி தமிழிலில் அறிவிப்பு செய்திகள் சொல்லப்படும். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே 400 ஆண்டுகள் பழமையான நடுகல் கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி அருகே வீட்டில் வைத்து பாதுகாக்கப்படும்ட 400 ஆண்டு பழமையான நடுகல் குறித்து வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரலாற்று தடயங்கள் அதிகம் கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிகம் நடுகற்கள் கொண்ட மாவட்டமாக… Read more »

தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் வரலாறு!

தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் வரலாறு!

சைவமும், தமிழும் தழைத்தோங்க உருவாக்கப்பட்ட மடங்கள்தான் சைவத்திருமடங்கள். திருவாவடுதுறை, தருமபுரம் மடங்களை அறிந்து பேசும் பலரும் சைவத்திருமடமாகிய திருப்பாதிரிப்புலியூர் (கடலூரில் உள்ள திருக்கோவலூர் ஆதின மடம்) மடத்தை அறிந்து பேச மாட்டார்கள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »

ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை பெற்ற இலங்கை சிறுமி!

ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை பெற்ற இலங்கை சிறுமி!

புகழ்பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அறிவுதிறன் கொண்டவர் என்ற பட்டத்தை இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பெற்றுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் சேனல் 4 என்ற தொலைக்காட்சி ஐ… Read more »

தமிழறிஞர் அரசஞ்சண்முகனார் வரலாறு!

தமிழறிஞர் அரசஞ்சண்முகனார் வரலாறு!

அரசன் சண்முகனார் (1868-1915), என்பவர் 20 ஆம் நூற்றாண்டு தமிழ் உரையாசிரியர் ஆவார். இவருடைய இயற்பெயர் சண்முகம். மதுரை நகருக்கு அருகில் உள்ள சோழவந்தான் என்னும் ஊரில் 1868 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் அரசப்பிள்ளை. தாயார் பெயர்… Read more »

உலகின் முதல் இலக்கிய அதிசயம் திருக்குறள்!

உலகின் முதல் இலக்கிய அதிசயம் திருக்குறள்!

இதன் கருத்து வளத்தைக் கொண்டு பல்வேறு சமயங்கள் குறளை எங்கள் சமயத்தை சார்ந்தது என்கின்றனர். ஆனால் அதன் தமிழ் வளத்தை, தமிழர் கவிதை மரபை கருத்தில் கொண்டால் குறள் தமிழர்களின் தனிச் சொத்து என்பது எளிதில் புலப்படும். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more »

தமிழ் வளர்த்த ஆறுமுக நாவலர் வரலாறு!

தமிழ் வளர்த்த ஆறுமுக நாவலர் வரலாறு!

இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார். 9 வயதில் தந்தை இறந்தார். சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியாரிடம் குருகுல முறையில்… Read more »

“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளருக்கு உதபே பதிலடி!

“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – திமுக செய்தித் தொடர்பாளருக்கு உதபே பதிலடி!

“தமிழ் தேசியம், வந்தேறிகள் என்றெல்லாம் பேசுவது எந்த வகையிலும் பயனளிக்கப் போவதில்லை” – இதை சொல்பவர் ஒரு தெலுங்கு வந்தேறி வழக்குரைஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன், செய்தித் தொடர்பாளர், திமுக (தினமணி – 27th February 2019 “தமிழ் தேசியமும் வந்தேறிகளும்!”) இன்னும்… Read more »

பெரியார் முதன்முலாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?

பெரியார் முதன்முலாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டது உண்மையா?

பெரியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு காங்கிரசு கட்சிக்குள் போராடி வந்ததாக பெரியாரியவாதிகள் இன்றளவும் பொய்ப் பரப்புரை செய்து வருகின்றனர் . பெரியார் வேலை வாய்ப்புக்கு போராடியிருக்க வில்லையென்றால் தமிழர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு தான் வாழ்ந்திருப்பார்கள் என்று நா… Read more »

?>