Archive: Page 55
மேனாள் வட – மாகாண முதல்வர் ஐயா திரு. விக்னேஸ்வரன் அவர்களை உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
வட – மாகாண மேனாள் முதல்வர் ஐயா விக்னேஸ்வரன் தமிழகத்தின் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு தமிழகத்தின் முக்கிய நபர்களை சந்தித்து வந்தார். மரியாதை நிமித்தமாக உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர்… Read more
`ஈழத் தமிழர்கள் தாயகம் திரும்ப வேண்டும்; 65,000 ஏக்கர் நிலம் தரிசாகக் கிடக்கிறது!’- விக்னேஷ்வரன்!
இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் ‘‘இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள், மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புபவர்கள் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையும் வரை இந்தியாவுக்கு வந்து… Read more
தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் குரூப் 1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்!
குரூப் 1 முதல் நிலை தேர்வுக்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள், சங்க இலக்கியம் ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் நிலை தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தில் வரலாறு, இந்திய கலாச்சாரம் உட்பட சில பிரிவுகளில்… Read more
தமிழ், உள்ளிட்ட 24 மொழிகளில் கீழடி ஆய்வறிக்கை! – தொல்லியல் துறையின் புதிய முயற்சி!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 43-வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். வரும் 21-ம் தேதி வரை 13 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் இரண்டு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. வார நாள்களில்… Read more
சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான நீர் மேலாண்மை கல்வெட்டு!
சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும் ஆயிரக்கணக்கான பொருள்கள் எடுக்கப்பட்டன. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்திலும் 7 முறை அகழாய்வு… Read more
ரூ.563 கோடியில் மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டம் – சட்டப்பேரவை உரையில் ஆளுநர் அறிவிப்பு!
கடந்த 2011 முதல் ஆளுநர் உரைகளில் அறிவிக்கப்பட்ட 105 அறிவிப்புகளில் 73 அறிவிப்புகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு மீதமுள்ளவை பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2017 பிப்ரவரி முதல் சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் வெளியான 453 அறிவிப்புகளில் 114 அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளன…. Read more
நளினியை விடுதலை செய்ய முடியாது: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை!
நளினியை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் உள்ள நளினி தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்… Read more
`இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை, CAA நிலைப்பாடு!’ – ஆளுநர் உரை!
2020-ம் ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. வணக்கம், புத்தாண்டு வாழ்த்துகள் எனத் தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். ஆளுநர் உரை – முக்கிய அம்சங்கள் : 1. தமிழக மக்கள்… Read more
இலங்கைத் தமிழ் அகதிகள் நினைப்பது என்ன? கருத்துக் கணிப்பு கேட்ட தமிழ் ஊடகம் மீது வழக்கு!
“இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும். அவர்கள் எவரும் தங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லத் தேவையில்லை” – ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இப்படி முழங்குகிறார்கள். “இலங்கை அகதிகள்… Read more
‘தமிழ்த் தேசியப் போராளி’ அண்ணல் தங்கோ!
தமிழ்க் கடல் மறைமலையடிகளார் தொடங்கி வைத்த தனித்தமிழ் இயக்கம் திராவிட இயக்கத்தினர் பலரை தனித் தமிழில் பெயர் சூட்டும் படி செய்தது. அது பேராயக் கட்சியை சார்ந்த ஒருவரையும் ஈர்க்கும் படி செய்தது. அவர் வேறு யாருமல்ல; ‘தூய தமிழ்க்காவலர்’ என்று… Read more