List/Grid

Archive: Page 43

கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!

கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன், லண்டனில் கொரோனா-வால் மரணம்!

யாழ். குரும்பை கட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டு, 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ண பிள்ளை சத்தியயோகன் (வயது 55) அவர்கள், 13-05-2020 புதன்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக மரணமடைந்தார். இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 35 நாட்கள் மருத்துவ மனையில்… Read more »

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த  “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை!

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை!

தமிழுக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த “தமிழவேள்” உமாமகேசுவரன் பிள்ளை நினைவு நாள் : 09.05.1941 இவர் ஆற்றிய தொண்டு சில…. இலவசமாக ஏழைகளுக்கு வழக்காடி அனைத்து வழக்குகளில் வெற்றி பெற்றதால் பிரிட்டிஷ் அரசு தானே முன்வந்து அரசு கூடுதல் வழக்கறிஞர்… Read more »

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்க கோரிக்கை!

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கும், இந்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் கோரியுள்ளது. வேலை செய்யும் விசாக்கள் காலாவதியாகி சட்ட விரோதமாக குடியேறியவர்களாகக் கருதப்பட்ட புலம்பெயர்ந்த… Read more »

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897!

சுத்தானந்த பாரதியார் பிறந்த தினம்: மே 11- 1897!

ஜடாதரய்யர் காமாட்சி தம்பதியின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-ல் தமிழ்நாடு சிவகங்கையில் சுத்தானந்தர் பிறந்தார். அவரின் இயற்பெயர் வேங்கட சுப்பிரமணியன். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் ‘பாரத சக்தி’ எனும் மகா காவியத்தைப் பாடத் துவங்கினார். இவர் இயற்றிய நூல்களில்… Read more »

சிங்கப்பூரில் இணையவழி தமிழ்   இலக்கிய நிகழ்வு!

சிங்கப்பூரில் இணையவழி தமிழ் இலக்கிய நிகழ்வு!

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு மாதந்தோறும் பொங்கோல் சமூக மன்றத்தில் நிகழ்வுகளை நடத்துவது வழக்கம். ஆனால் கொவிட் 19 கிருமி தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அரசின் ஆலோசனைக்கேற்ப பொது இடங்களில் நிகழ்வு நடத்துவதைத் தவிர்த்து இணையவழி நிகழ்வுகளை நடத்துகிறது. தனது 31… Read more »

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்!

தமிழறிஞர் கால்டுவெல் கண்டுபிடித்த திராவிடத்தை விட்டொழிப்போம்! அயர்லாந்து மண்ணில் பிறந்து தமிழ் மண்ணில் வாழ்ந்து மறைந்தவர் தமிழறிஞர் கால்டுவெல். தமிழறிஞர் கால்டுவெல் கிறித்துவ சமயப் பரப்புரைக்காக இங்கு வந்தவர். அவர் தமிழ் மொழியின் சிறப்பினை அறிந்து தமிழ் கற்கத் தொடங்கினார். பின்னர்… Read more »

”உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறள் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்”- இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell)

”உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறள் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்து விடலாம்”- இராபர்ட் கால்டுவெல் (Robert Caldwell)

இன்று மே 7 தமிழ் தொண்டாற்றிய தமிழர் அல்லாத அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 204 வது பிறந்தநாள். இவர் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி… Read more »

லண்டன்,  மில்டன் கெய்ன்ஸ்-சில் வசித்த தமிழ்த் தேசியப் பற்றாளரான திரு. சபாபதி சபாநாயகம் மரணமடைந்தார்!

லண்டன்,  மில்டன் கெய்ன்ஸ்-சில் வசித்த தமிழ்த் தேசியப் பற்றாளரான திரு. சபாபதி சபாநாயகம் மரணமடைந்தார்!

பிரித்தானியாவிலிருக்கும் லண்டனிலிருந்து 80 கி.மீ.-ல் உள்ள மில்டன் கெய்ன்ஸ் (MiltonKeynes – MK)யை வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கட்டிடப் பொறியிலாளர் திரு.சபாபதி சபாநாயகம் அவர்கள் சென்ற 01.05.2020ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவர் யாழ் காரைநகரைப்… Read more »

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா! அருகில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 2 பேர் பாதிப்பு!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா! அருகில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 2 பேர் பாதிப்பு!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலக ஊழியர்கள் இருவருக்கு… Read more »

லண்டனில் தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தொழிலதிபருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனாவிற்கு மரணம்!

லண்டனில் தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தொழிலதிபருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனாவிற்கு மரணம்!

லண்டனில் நீண்ட கால தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தமிழ் பற்றாளரும், பிரித்தானிய விளையாட்டுக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தாக்கி பலியானார். சுமார் 40 நாட்களாக உயிருக்குப் போராடிய லோகசிங்கம் பிரதாபன் கடந்த 3ம்… Read more »

?>