Archive: Page 109
15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!
வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலை அருகே, கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலையில், நெல்லிவாசல் நாட்டில் உள்ள, வயல் வெளியில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு, 3. 5 அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட பலகைக்… Read more
ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் – அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத்தில் புதிய கட்சி தொடங்கப்பட்டது!
வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சி ஒன்று இன்று உதயமானது. இதன் தொடக்க நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த கட்சியின் செயலாளர் நாயகமாக வட… Read more
தமிழ் மன்னன் இராசராசனின் பரம்பரை என முழங்கும் நமது தமிழ் இனக்குழுவினர் உடனடியாக செய்ய வேண்டிய செயல்பாடு இவை! – உலகத் தமிழர் பேரவை
1000 ஆண்டுகளுக்கு முன்பு இராசராசன் நமது தமிழர் இனக்குழுவின் அங்கம். அவரின் அதிமுக்கியமான அடையாளமாக இப்பொழுதும் இருந்து வருவது தஞ்சை பெரிய கோயில். தமிழ் மன்னர்களை ஏமாற்றி ஆட்சியை பறித்து (இளித்தவாயன் என்பது வேறு…), 17ம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்க மன்னர்களின்… Read more
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை முகநூலில் பகிர்வு செய்த இளைஞர் 10 மாதத்திற்குப் பின் பிணையில் விடுதலை!
முகநூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை விரும்பி, பகிர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. சர்ச்சைக்குரிய முகநூல்… Read more
இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற உலகின் முதல் மாற்றுத்திறனாளி! தமிழகத்தின் தங்க மங்கை ஜெனிதா ஆண்டோ!
திருச்சி, பொன்மலைப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெனிதா. கடந்த வருடம் இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற, உலகின் முதல் மாற்றுத்திறனாளி எனும் பெருமை பெற்றவர். தற்போது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகச் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான செஸ்… Read more
காஞ்சிபுரத்தில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சதிகல் கண்டுபிடிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள சிறுவஞ்சூர் கிராமத்தில் 14-ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த சதி கல்லை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சிறுவஞ்சூரில் உள்ள சோழர் காலத்தில் கட்டபட்டதிருவாலீஸ்வரர் கோவிலுக்கு அருகில் ஆய்வு நடைபெற்றது. அங்கே ஒரு அடி உயரம் உள்ள சதி கல் இருந்துள்ளது. இந்த கல்லை… Read more
என்னைக் கொல்ல இந்திய உளவு அமைப்பு சதி! – இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிர்ச்சி தகவல்!
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நேற்று 16-10-2018 நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் பேசுகையில், தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் குற்றம்சாட்டியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி… Read more
இராஜீவ் கொலையை திசை திருப்பியவரா மேனாள் நிருபர் பிரகாஷ் எம்.சுவாமி?- அக்னி-யிடம் நக்கீரன் செவ்வி!
#MeToo Facebook Video Link : https://www.facebook.com/velaler/videos/1388922977907258/?t=0
இலங்கை புத்தளம் சிறையில் உள்ள 8 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ. 60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!
இலங்கை புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் 8 பேருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.60 லட்சம் அபராதம் அளித்து இலங்கை கல்பிட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி திரேஸ்புரம் கடல் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்குச் சொந்தமான… Read more
கீழடியில் அகழாய்வு குழிகள் மூடும் பணி தொடக்கம்!
கீழடியில் 4ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி முடிந்ததை அடுத்து, அகழ்வாய்வுக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் தொடங்கப்பட்டது. இப்பணி 3 நாட்கள் நடைபெறும் என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 30 வரை நடந்த 4ம் கட்ட அகழாய்வு பணி மழையின்… Read more