List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர்… Read more »

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வருமா? – ராமர் பிள்ளை!

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வருமா? – ராமர் பிள்ளை!

2018 ஆகஸ்ட் 15ல் மூலிகை பெட்ரோல் விற்பனைக்கு வருகிறது என ராமர் பிள்ளை மீண்டும் சொல்கிறார். ஆனால் உண்மை நிலை என்ன என்பது புதிராகவே உள்ளது. ஏனெனில், இவர் தற்போது மூலிகை பெட்ரோல் விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுள்ள நிறுவனத்தை ஊடகவியலாளர்… Read more »

தஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்ப முறையில் தரைதளம்!

தஞ்சை பெரிய கோயிலில் பாரம்பர்ய தொழில்நுட்ப முறையில் தரைதளம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தரைதளத்தில் உடைந்துபோன செங்கற்கள் வழியே தண்ணீர் உள்ளே செல்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்,கோயிலின் அடித்தளத்துக்கே பாதிப்பு ஏற்படும். எனவே, அக்காலத்தில் என்ன மாதிரியான கற்களைப் பயன்படுத்தி, தரை தளம் அமைக்கப்பட்டதோ, அதே போன்று கற்களைக் கொண்டு இரு… Read more »

இரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புகிறார்கள்! – பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்!

இரானில் சிறைப்பிடிக்கப்பட்ட 21 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்புகிறார்கள்! – பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்!

இரான் நாட்டு கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இரண்டு கட்டமாக தமிழகம் வருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த… Read more »

மதுரை கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்!

மதுரை கோவிலில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமனம்!

“ஆகம விதிகளை பின்பற்றி இங்கு பணியாற்றி வருகிறேன். தற்போது இந்த தகவல் போதும். இதுபோல் பயிற்சி முடித்த அனைவருக்கும் அர்ச்சகர் பணி வழங்கினால் எல்லோரும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று மதுரை ஐயப்பன் கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ள மாரிச்சாமி கூறினார். ஒன்றுபட்ட உலகத்… Read more »

தமிழ்ச் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!

தமிழ்ச் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!

தமிழ்ச் பண்பாடு மற்றும் தொல்லியத்துறை அமைச்சர், பாண்டியராஜன் ”தமிழ் சங்கமம் மாநாட்டிற்கு, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும் உலகத் தமிழர்… Read more »

தமிழனின் பொறியியல் ஆற்றலை பறைசாற்றும் கல்லணை – 2 ,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத கட்டுமானம்!

தமிழனின் பொறியியல் ஆற்றலை பறைசாற்றும் கல்லணை – 2 ,000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரம் குறையாத கட்டுமானம்!

உலகில், முதன் முதலாக கட்டப்பட்ட அணைகளில், தற்போதும் நீர்ப்பாசன திட்டங்களில், உயிரோட்டத்துடன் இருக்கிறது என்றால், அது கல்லணை மட்டும் தான். கரிகாலச் சோழனால், 2-ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது கல்லணை. தஞ்சை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், இன்றும் கம்பீரமாக, காவிரி வெள்ளத்தை… Read more »

தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டு பிடிப்பு!

தமிழக தொல்லியல் துறையால் கீழடியில் 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டு பிடிப்பு!

தமிழக தொல்லியல் துறையால் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் இதுவரை 4 ஆயிரத்து 700 பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அகழாய்வை பல்வேறு கட்ட தாமதத்திற்கு பின் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி நடந்து வந்துள்ளது. தற்போது, கீழடி… Read more »

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்தும்  “மாநில தன்னாட்சி உரிமைகள்” கருத்தரங்கம்!

தமிழ்த் தன்னுரிமை இயக்கம் நடத்தும் “மாநில தன்னாட்சி உரிமைகள்” கருத்தரங்கம்!

இடம் : தமிழ்த் தன்னுரிமை இயக்கத்தின் தலைமையகம், 23 தாமிரபரணித் தெரு, பழனியப்பா நகர், ஆழ்வார் திருநகர், சென்னை – 600 087 நாள் : திருவள்ளுவராண்டு ஆடி 11 (27.07.2018) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து : கவிஞர்… Read more »

குகை ஓவியங்கள், சோழர்களின் நாணய மாதிரிகள்! – அசத்தல் அருங்காட்சியகப் பேருந்து!

குகை ஓவியங்கள், சோழர்களின் நாணய மாதிரிகள்! – அசத்தல் அருங்காட்சியகப் பேருந்து!

கரூர் மாவட்டத்திற்கு வந்த வரலாறு, கலை, கலாச்சாரம், சமூகம், பண்பாடு மற்றும் அறிவியல் தொடர்பான தொடர்பான விபரங்களை விளக்கும் அருங்காட்சியக உலாப் பேருந்தினை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் பார்வையிட்டார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »

?>