List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்துக்குள் பந்தல் அமைத்து யோகா நிகழ்ச்சி; தடைவிதித்த நீதிமன்றம்!

தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்துக்குள் பந்தல் அமைத்து யோகா நிகழ்ச்சி; தடைவிதித்த நீதிமன்றம்!

மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக காட்சி தருவதோடு உலகப் புகழ் பெற்று விளங்கி வருகிறது தஞ்சாவூர் பெரிய கோயில். உலக பாரம்பர்ய சின்னங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வந்து செல்லும் சுற்றுலாத்… Read more »

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்!

பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் காலமானார்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆதிராம்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மாணவர்களில் இவரும் ஒருவர். 650 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை மீட்ட பெருமைக்குரிய நெல் ஜெயராமன், மாநில, தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். ஏழை… Read more »

தமிழ்க் கலாச்சாரத்தை அழித்து, பன்மொழியினரின் பூமியாகிறது திருப்பூர் மாவட்டம்!

தமிழ்க் கலாச்சாரத்தை அழித்து, பன்மொழியினரின் பூமியாகிறது திருப்பூர் மாவட்டம்!

திருப்பூர் பன்மொழியினரின் பூமி கலவையான ஒரு கலாச்சார நிலமாக மாறியுள்ளது. அங்குள்ள தொழிலாளர்கள் பலரும் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா-விலிருந்து வந்திறங்கியுள்ள வடக்கத்தியர்கள். ஒவ்வொரு நாளும் திருப்பூர் ரயில் நிலையத்தில் அதிகாலையில் வந்து சேரும் ரயில்களிலிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் இறங்குகிறார்கள். ஒரு… Read more »

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு!

தமிழ் பிராமி எழுத்துக்கு உயிர்கொடுத்த ஐராவதம் மகாதேவன் மறைவு!

சிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கல்வெட்டியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன். தனக்கு கிடைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை துறந்து, தமிழ்மொழி குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக 1953-ல் இந்தியாவிலேயே தனது… Read more »

ஏழு பேர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை!

ஏழு பேர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்கள்… Read more »

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி!

கீழடியில் அடுத்தகட்ட அகழாய்வு எப்போது? தமிழக தொல்லியல் துறையிடம் நீதிமன்றம் கேள்வி!

கீழடியில் அகழ்வாராய்ச்சியில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விரிவான, பதில் மனு தாக்கல் செய்ய தமிழக தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி மற்றும் மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கீழடியில் அகழ்வாய்வு… Read more »

டிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க…

டிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க…

வரும் டிசம்பர், 2018 முதல் தமிழக நகரங்கள், உள்ளூர் வாட்டார பெயர்கள் இனி ஆங்கில வழியாகவும், தமிழில் படிக்க ஏதுவாக மாற்றியமைக்க ஆணை பிறப்பித்துள்ள தமிழக அரசை உலகத் தமிழர் பேரவை பாராட்டுகிறது! உம் – தமிழில்…. திருவல்லிக்கேணி – ஆங்கிலத்தில்… Read more »

கீழடி அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

கீழடி அகழாய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்க அமர்நாத் ராமகிருஷ்ணனை நியமித்து உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

மதுரை அருகே உள்ள கீழடியில் ‘வைகை நதி நாகரிகம்’ குறித்து 2013-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் நடந்த பல அரசியல் சிக்கல்களால்… Read more »

சோழர் காலத்து கோயிலில் மாயமான கலசம்!

சோழர் காலத்து கோயிலில் மாயமான கலசம்!

அரியலூரில் உள்ள கோயில்களில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழைமையான சோழர் கால கோயிலில் கலசத்தைத் திருடியது இரிடியம் எனக் கூறும் கும்பலா எனப் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலைக் கடத்தல் விவகாரம் தமிழகத்தில்… Read more »

சென்னைப் புழல் சிறையில் கொடுமைக்கு உள்ளாகிய இலங்கை சிறைவாசி!

சென்னைப் புழல் சிறையில் கொடுமைக்கு உள்ளாகிய இலங்கை சிறைவாசி!

சென்னைப் புழல் சிறையில் உள்ள இலங்கை சிறைவாசி ஒருவர், நீதிமன்றத்துக்கு எழுதிய கடிதம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னைப் புழல் சிறையில் முதல் வகுப்பு கைதியாக அடைக்கப்பட்டிருக்கிறார் இலங்கையைச் சேர்ந்த அசோக்குமார். புழல் சிறையில் நடந்து வரும் கொடுமைகள் குறித்து… Read more »

?>