List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடதிட்டம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வில் திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பாடதிட்டம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வில் பொதுத்தமிழ் பாடம் நீக்கப்பட்டது என்று தவறாக சித்தரிக்கப்படுவதாக கருத்து எழுந்துள்ளது. ஆனால் தமிழ் தெரியாதவர்கள் குரூப்-2 , 2-A தேர்வில் தேர்ச்சியடைய முடியாது என்கிற நிலையில் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், தமிழக வரலாற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு… Read more »

எந்த கன்னட வெறியன் தமிழை அழித்து கன்னடத்தில் பதிந்தான்!!!

எந்த கன்னட வெறியன் தமிழை அழித்து கன்னடத்தில் பதிந்தான்!!!

ஆன்ராய்ட் மொபைலின் குகூள் மேபில் (Google Map) இன்றைக்கு சென்னையின் சில பகுதிகளை பார்த்தால் ஆங்கிலத்திலும், தமிழிருந்த இடத்தில் தற்போது கன்னடத்திலும் தெரிகிறது. குகூள் மேப் அலுவலகத்தில் உடனே புகார் பதிவு செய்யுங்கள். உலகத் தமிழர் பேரவை இதனை கண்டிக்கிறது! குகூள்… Read more »

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன்னால் ஆன நட ராஜர் சிலையை கல்லிடைக்குறிச்சி கோயிலில் வைத்து 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குமாறு கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட சுமார் 700 ஆண்டுகள் பழமையான… Read more »

பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு!

பூம்புகார், கொற்கை அடுத்து தமிழக கிரேக்க வணிகத் தொடர்பு குறித்து ஆய்வு செய்ய அரசு முடிவு!

கீழடி நான்காம் கட்ட ஆய்வு முடிவுகள் பல்வேறு தரப்பிலும் பரபரப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது நடந்துவரும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளில் தமிழக தொல்லியல் துறை பல நவீன முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. கடலடி ஆய்வுகளை நடத்தவும் மாநில தொல்லியல் துறை திட்டமிடுகிறது…. Read more »

கீழடியில் அடுத்தகட்ட ஆய்வுக்குத் தயாராகும் தமிழக அரசு!

கீழடியில் அடுத்தகட்ட ஆய்வுக்குத் தயாராகும் தமிழக அரசு!

கீழடியில் தமிழக அரசு சார்பில் 4 கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், துறையின் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தநிகழ்ச்சியில், ஆய்வு முடிவுகள் கையேடாக வெளியிடப்பட்டது. இதில், சங்க காலம் என்பது முந்தைய… Read more »

’கீழடி’ அகழ்வாராய்ச்சி நூலை வெளியிட்டார் அமைச்சர் பாண்டியராஜன்!

’கீழடி’ அகழ்வாராய்ச்சி நூலை வெளியிட்டார் அமைச்சர் பாண்டியராஜன்!

வைகை நதி தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்பு மிக்க கீழடி, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இங்குதான் மிகப்பெரிய அளவில் அகழாய்வு நடைபெற்றது. 40-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட அகழாய்வில்… Read more »

கீழடி 5-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு!

கீழடி 5-ம் கட்ட அகழாய்வு அறிக்கை வெளியீடு!

கீழடியில் தமிழக அரசு நடத்திய 5ம் கட்ட அகழாய்வு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட காளையின் திமில் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மத அடையாள சின்னங்கள் எதுவும் அகழாய்வில் கண்டெடுக்கப்படவில்லை. அகழாய்வில் எழுத்துக் கீறல்கள் கொண்ட பொருட்கள்… Read more »

ஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து!

ஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து!

ஒரே நாடு இருக்க வேண்டுமே தவிர, ஒரே மொழி என்பது இருக்க முடியாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். ‘காவிரி கூக்குரல்’ என்ற காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மேற்… Read more »

700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை: 37 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு!

700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை: 37 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு!

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன, 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடராஜர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர். கல்லிடைக் குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி… Read more »

அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!

அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், இந்தியா – சீனா இடையிலான வர்த்தக மாநாடு அக்டோபரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேச உள்ளனர். இருநாட்டு தலைவர்கள் வருவதால், மாமல்லபுரத்தின் பல்வேறு… Read more »

?>