Author Archives:
மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம்
மக்களுடைய பிரச்னைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துவைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை செயலர் இறையன்பு எழுதியுள்ள கடிதம், மாவட்ட அளவில் பிரச்னைகளை தீர்க்காத காரணத்தினால் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு… Read more
சென்னையின் பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா அரங்கு ரூ.15 கோடியில் சீரமைப்பு
சென்னையில் முதன்முதலாக திரைப்படம் திரையிடப்பட்ட பாரம்பரிய கட்டிடமான விக்டோரியா பப்ளிக் ஹாலை ரூ.15 கோடியில் சீரமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகரப் பகுதியைச் சேர்ந்த பொதுநலனில் ஆர்வம் கொண்ட செல்வந்தர்கள் ஒன்று கூடி, மாநகருக்கான நிகழ்ச்சி அரங்கத்தை அமைக்க 1882-ம் ஆண்டு… Read more
காரைக்குடி அழகப்பா பல்கலை இந்திய அளவில் 33வது இடம்: பதிவாளர் தகவல்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழக வரிசையில் 33வது இடத்தை பெற்றுள்ளது என பதிவாளர் சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல் ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களின் கற்றல்… Read more
காலதாமதம், அலட்சியத்தால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற இயலாத அதிமுக அரசு!: சி.ஏ.ஜி அறிக்கை வெளியீடு..!!
டெல்லி: 2018 -2019ம் ஆண்டுகளில் அப்போதைய அதிமுக அரசின் காலதாமதம் உள்ளிட்ட அலட்சிய நடவடிக்கைகளால் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய பல கோடி ரூபாய் மானியத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது சி.ஏ.ஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. வருவாய் மற்றும் பொருளாதார… Read more
மறைமலை நகரில் போர்ட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ் கோரிக்கை
மறைமலை நகரில் போர்ட் நிறுவனம் தொடர்ந்து செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். போர்ட் நிறுவனம் மறைமலை நகர் தொழிற்சாலையை அடுத்த ஆண்டு மூடுவதாக கூறியிருந்த நிலையில், கடந்த ஒருவாரமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்… Read more
வீரதீர செயலுக்காக காவல், தீயணைப்பு, சிறைத்துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்கள் 134 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு!!
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 134 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணைஇட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் … Read more
மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் களமிறங்கும் கனிமொழி, ராஜேஷ்குமார்: மாநிலங்களவைக்கு திமுக பலம் 10 ஆக உயர்கிறது!!
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இருந்த கே.பி. முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதையடுத்து கடந்த மே 7-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியை… Read more
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி, திமுக எம்எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 8 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ எழிலன் நடத்திவரும் ‘அறம் செய்ய விரும்பு’ என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில்,… Read more
குறைந்துவரும் தேசபக்தி: மதுரை ஆதீனம் வேதனை
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூரில் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமான குழலாம்பிகை உடனுறை ஆப்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பேசிய மதுரை ஆதீனம். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை இன்றைய தலைமுறை பாதுகாக்க வேண்டும்…. Read more
விமானங்களில் பிராந்திய மொழி அறிவிப்பு கோரிக்கையை பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு
சென்னை-விமானங்களில் அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை, பிராந்திய மொழிகளில் அறிவிக்கக் கோரும் மனுவை, எட்டு வாரங்களில் பரிசீலித்து பதில் அளிக்கும்படி, மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன்… Read more