List/Grid

Daily Archives: 9:22 pm

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா! அருகில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 2 பேர் பாதிப்பு!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா! அருகில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 2 பேர் பாதிப்பு!!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு தெருவில் வசிக்கும் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை அலுவலகமான டிஜிபி அலுவலக ஊழியர்கள் இருவருக்கு… Read more »

லண்டனில் தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தொழிலதிபருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனாவிற்கு மரணம்!

லண்டனில் தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தொழிலதிபருமான லோகசிங்கம் பிரதாபன் கொரோனாவிற்கு மரணம்!

லண்டனில் நீண்ட கால தமிழ் தேசிய செயல்பாட்டாளரும், தமிழ் பற்றாளரும், பிரித்தானிய விளையாட்டுக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக செயல்பட்டு வந்த லோகசிங்கம் பிரதாபன் அவர்கள் கொரோனா தாக்கி பலியானார். சுமார் 40 நாட்களாக உயிருக்குப் போராடிய லோகசிங்கம் பிரதாபன் கடந்த 3ம்… Read more »

லண்டனில் தமிழ் பெண் ஒருவர் மரணம்!

லண்டனில் தமிழ் பெண் ஒருவர் மரணம்!

தீவகம் புளியங்கூடலை பிறப்பிடமாகவும் தற்போது லண்டனில் வசிந்து வந்தவருமான திருமதி றஞ்சனிதேவி குணராஜா அவர்கள் 02.05.2020 அன்று லண்டனில் மரணமடைந்தார். இவர் திரு குணராஜா அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற யதிரு வேலாயுதபிள்ளை அவர்களின் மூத்த புதல்வி ஆவார். திரு…. Read more »

ஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி!

ஜெனீவாவில் இஸ்லாமிய தமிழர் ஒருவர் கொரோனாவிற்கு பலி!

இலங்கை கொழும்பை சேர்ந்தவரும், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக ஜெனீவாவில் வசித்து வந்தவருமான ஜிப்ரி இப்ராகீம், கொரனா தாக்கம் காரணமாக ஜெனீவாவில் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். அக்னி சுப்ரமணியம்உலகத் தமிழர் பேரவைwww.worldtamilforum.com #Covid19 #CoronaTamils