List/Grid

Monthly Archives: January 2018

தமிழகத்திலிருந்து இலங்கை செல்ல 700 அகதிகள் தயார்!

தமிழகத்திலிருந்து இலங்கை செல்ல 700 அகதிகள் தயார்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் இருந்து இலங்கைக்கு செல்ல, 700 அகதிகள் தயாராக இருப்பதாக, மத்திய குழுவிடம் அகதிகள் தெரிவித்தனர். இலங்கையில் நடந்த போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், ராமேஸ்வரம் அருகே மண்டபம் உள்ளிட்ட, 107 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுஉள்ளனர். இவர்களுக்கு, மத்திய,… Read more »

திருவாடானை அருகே சோழர் கால வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு!

திருவாடானை அருகே சோழர் கால வீரனின் நவகண்ட சிற்பம் கண்டெடுப்பு!

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் திருவாடானைப் பகுதியில் மேற்கொண்டிருந்த கள ஆய்வின்போது, செம்பிலான்குடி சிவன் கோயில் அருகே நவகண்ட சிற்பத்தைக் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், வீரர்கள் போரில் தன் அரசனுக்கு வெற்றி… Read more »

சர்வதேச யோகா தரவரிசை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை!

சர்வதேச யோகா தரவரிசை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை!

அபுதாபியில் நடந்த சர்வதேச யோகா தரவரிசை போட்டியில் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவனுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபியில், அந்நாட்டின் யோகா கூட்டமைப்பு, இந்திய யோகா கூட்டமைப்பு மற்றும் ஆஸ்திரியா நாட்டின் சர்வதேச யோகா விளையாட்டு… Read more »

அழியும் நிலையில் 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் வரலாற்று சின்னங்கள்!

அழியும் நிலையில் 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பல்லவர் வரலாற்று சின்னங்கள்!

‘பல்லவர் கால, 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சின்னங்களை காப்பாற்ற வேண்டும்’ என, தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் தாலுகா விராலுார் ஊராட்சிக்கு உட்பட்டது நாகமலை. இக்கிராமத்திற்கு, கிழக்கு கடற்கரை எல்லையம்மன் கோவிலில் இருந்து, சித்தாமூர், செய்யூர் வழியாக செல்லலாம்…. Read more »

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது!

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது!

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின்… Read more »

நாமக்கல் மாவட்டம் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

நாமக்கல் மாவட்டம் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சீராப்பள்ளி, செவ்வந்தீஸ்வரர் கோவிலில், 10ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த, சீராப்பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க செவ்வந்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த, 20 ஆண்டுகளாக சரியாக பராமரிக்காததால், கொஞ்சம் கொஞ்சமாக சேதமடைந்து வந்தது. மதில்சுவர் இடிந்தது மட்டுமின்றி,… Read more »

இரீயூனியன் (Re-Union) நாட்டு தமிழன்பர்களோடு ஒரு சந்திப்பு!!!

இரீயூனியன் (Re-Union) நாட்டு தமிழன்பர்களோடு ஒரு சந்திப்பு!!!

சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »