List/Grid

Daily Archives: 5:26 pm

தன் தலையை தானே அறுத்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் சிலை கண்டுபிடிப்பு!

தன் தலையை தானே அறுத்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் சிலை கண்டுபிடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சூரம்புலி அருகே செம்பிலான்குடியில், தன் தலையை தானே துண்டித்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, ஒருங்கிணைப்பாளர் மோ.விமல்ராஜ் ஆகியோர் திருவாடானை பகுதியில் கள… Read more »