List/Grid
Daily Archives: 4:16 pm
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற, முதலாவது ஈழத்தமிழனின் 102 பிறந்ததினம் (27.01.2018)!
இராண்டாம் உலக போரில் பங்கேற்ற முதலாவது ஈழத்தமிழனின் 102 ஆவது பிறந்ததினம் கொண்டாடப்பட்டுள்ளது. ஈழத்தில் வடக்கே உள்ள யாழ்ப்பாணம் நகரில் உடுவில் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா கனகசபாபதி.1916 ஆம் ஆண்டு பிறந்த இவரை 20 ஆவது வயதில் தொழில் எதுவும்… Read more
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை!
ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப்… Read more