List/Grid

Archive: Page 99

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்!

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அசத்திய தமிழக மாணவர்கள்!

மத்திய குடிமைப்பணி தேர்வாணையம், அகில இந்திய குடிமைப்பணிக்கான சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வு முடிவுகளை இன்று (20.12.2018) வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 1994 மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் 131 பேர் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். யூனியன்… Read more »

`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

`சாகித்ய அகாடமி’ விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்!

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார். தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்தவர் பிரபஞ்சன். தனது எழுத்துகள் மூலம் தனக்கென தனி வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். சிறுகதைத் தொகுப்புகள், நாவல், கட்டுரை, நாடகங்கள் என மனித வாழ்வின் உன்னதங்களை, தரிசனங்களைத் தனது எழுத்துகளாக்கியவர். பிரபஞ்சன்… Read more »

ரணில் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் பொறுப்பேற்பு!

ரணில் தலைமையிலான அமைச்சரவை மீண்டும் பொறுப்பேற்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை பதவியேற்றது. அந்த வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பல அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இதில் முக்கியமாக வடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகிய துறைகளை பிரதமர் ரணில்… Read more »

“என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை”-இரா.சம்பந்தன்!

“என்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கவில்லை”-இரா.சம்பந்தன்!

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் ப தவியில் தற்பொழுது இரண்டு பேர் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கும் முன்னர் தன்னை எதிர்க் கட்சி தலைவர் பதவியிலிருந்து உத்தியோக பூர்வமாக சபாநாயகர்… Read more »

கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்!

கீழடி ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணி ஜனவரியில் தொடக்கம்!

கீழடியில் ஐந்தாம் கட்ட ஆய்வுப் பணிகள் புத்தாண்டின் (2019) தொடக்கத்தில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் சங்க காலத் தமிழர்களின் நகர, நாகரிகம் குறித்து மத்திய தொல்லியல்துறையின் பெங்களூரு அகழாய்வு பிரிவு சார்பில் 3… Read more »

சம்பந்தன் பதவி பறிக்கப்பட்டது- இலங்கையில் எதிர்க்கட்சி தலைவரானார் ராஜபக்சே!

சம்பந்தன் பதவி பறிக்கப்பட்டது- இலங்கையில் எதிர்க்கட்சி தலைவரானார் ராஜபக்சே!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் இருந்து அதிபர் சிறிசேனா கடந்த அக்டோபர் மாதம் 26ம்… Read more »

கொல்லிமலையில் பராமரிப்பின்றி பாழாகும் முதுமக்கள் தாழி!

கொல்லிமலையில் பராமரிப்பின்றி பாழாகும் முதுமக்கள் தாழி!

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுற்றுலாத் தலம் கொல்லிமலை. சங்க காலத்து மன்னனான வல்வில் ஓரியால் ஆளப்பட்ட நிலப்பகுதி என்னும் சிறப்புடைய இந்தப் பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் பழைமையான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அவை இன்று முறையான… Read more »

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க!

இலங்கை அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து தற்போது மீண்டும் பிரதமராக பதவியேற்றார் ரணில் விக்ரமசிங்க. இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவுக்கும் இடையே இருந்த கருத்து மோதல் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் பிரதமர் ரணில், அதிபர்… Read more »

கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் விருந்தினர்களுக்கு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்!

கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் விருந்தினர்களுக்கு உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் சிறப்பு செய்தார்!

கோவை தமிழ்நாடு இலக்கிய பேரவை-யின் 326-வது மாதாந்திர கூட்டம் கோவை இராமநாதபுரத்தில் 15.12.2018ம் அன்று உலகத் தமிழர் பேரவை-யின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி கலந்து கொண்டு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்தார்.

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய புதிய செயலி!

ஃபேஸ்புக், ட்விட்டருக்கு போட்டியாக தமிழர் உருவாக்கிய புதிய செயலி!

இணையத்தில் சமூக வலைத்தளம் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஃபேஸ்புக், ட்விட்டர் தான். இவை தவிர பல்வேறு இதர சேவைகள் இருந்தாலும் இந்த சேவைகள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. மேலும் இவ்வாறு பிரபலமாக இருக்கும் சமூக வலைத்தளங்கள் பலவும் ஒரே… Read more »

?>