Archive: Page 76
கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் குழாய் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணில் செய்யப்பட்ட கழிவு நீர் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே கழிவு நீர் செல்ல தமிழர்கள் குழாய் வசதி ஏற்படுத்தியிருப்பது தொல்லியல் ஆய்வாளர்களை வியப்பில்… Read more
திண்டுக்கல் பூட்டு, கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு!
ஆறாண்டு காலக் காத்திருப்புக்குப் பிறகு, திண்டுக்கல் பூட்டு மற்றும் கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உற்பத்தி செய்யப்படும் அல்லது விளையும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே தமிழகத்தில், காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி ஆகியவற்றுக்கு… Read more
ஏழு பேர் விடுதலை குறித்த நளினியின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் தங்களுக்கு முன்விடுதலை வழங்க வேண்டுமென்று, நளினி தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி,… Read more
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு ராணுவ முகாம்கள் அவசியம் என்பதனை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி… Read more
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான்!
சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி கடலூரில் இளவேனில் வளரிவான் பிறந்தார். இவர் தனது… Read more
நடிகர் ஜெயபாலனுடன் ஒரு சந்திப்பு!
நடிகர் ஜெயபாலன் ஒரு ஈழத் தமிழர். அவர் மிகப் பெரிய எழுத்தாளரும் கூட…. – எனது நெடுநாளைய நண்பரோடு இன்று அவரது சென்னை இல்லத்தில் … அவர் நடித்த சில திரைப்படங்கள் : 1) ஆடுகளம்2) மெட்ராஸ்3) அரண்மனை – 2… Read more
மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரனுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
மேனாள் வட – மாகாண பெண்கள் நலத்துறை அமைச்சர் திருமிகு. ஆனந்தி சசிதரன் அவர்கள் சென்னைக்கு இன்று (28-08-2019) வருகை தந்துள்ளார். அவரை மரியதை நிமித்தம் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்தித்து ஈழ நிலை குறித்து… Read more
கீழடியில் பழங்கால தண்ணீர் தொட்டி கண்டுபிடிப்பு!
கீழடி அகழாய்வு மையத்தில் தண்ணீர் தொட்டி போன்ற ஓர் அமைப்பை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நான்கடி உயரம், ஐந்தடி நீளம் மற்றும் இடண்டடி அகலம் உள்ள இந்தத் தொட்டி தொழில் உற்பத்தி தேவைகளுக்காக நீரைத் தேக்கி வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதை… Read more
நாசா செல்லும் 10ஆம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவி!
தமிழகத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவுக்கு செல்ல தேர்வாகியுள்ளார் . ‘கோ4குரு’ என்ற அமைப்பு இந்திய அளவில் அறிவியல் திறமை மற்றும் பொது அறிவு போட்டியின் மூலம் மாணவர்களை தேர்வு செய்து அமெரிக்காவில் உள்ள… Read more