Archive: Page 75
ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்கள் மீட்பு!
ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அருள் மொழி, வேளாங்கண்ணி, திலீப் குமார், கோபிநாத் ஆகியோருக்குச் சொந்தமான 4 விசைப்படகுகளில் 25 மீனவர்கள் கடந்த மாதம் 16-ம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்…. Read more
A 1,700 year old Chinese connection!
Mamallapuram Was A Gateway For Trade With China, The Monk Bodhidharma Set Sail For China From The Ancient Port Town Tipped to host the proposed second edition of the India-China… Read more
கீழடியில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் செங்கலால் ஆன தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்தது… Read more
கீழடி 5-ம் கட்ட அகழாய்வு ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, விரைவில் அடுத்தக்கட்ட அகழாய்வு தொடங்கப்படும்: தொல்லியல் துறை ஆணையர்!
கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் கீழடியில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகளை நேற்று உதயசந்திரன் ஆய்வு செய்தார். அவரிடம் இதுவரை… Read more
2020 மார்ச் 20-க்குள் கீழடியில் அருங்காட்சியகம் திறக்கப்படும்: தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் உறுதி!
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளில் அறிவியல் வளர்ச்சி இயக்கத்தின் சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் யோகா நூலை வெளியிட்டதுடன்,… Read more
கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் சூது பவளம், வெள்ளிக் காசு, செப்பு பொருள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நடந்துவரும் 5-ம் கட்ட அகழாய்வுப் பணி ஒரு மாதத்துக்குள் நிறைவடையும் என தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெற்று… Read more
தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் .எஸ் .மோகன் அவர்களுடன் சந்திப்பு!
தமிழ் சமூகத்தை சேர்ந்த ஐயா, மேனாள் சென்னை மற்றும் கர்னாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும், கர்னாடக அளுநராகவும் உயர் பதவிகளை வகித்தவர், டாக்டர் .எஸ் .மோகன் அவர்கள். அன்னாரை இன்று (29.08.2019) அவரது சென்னை… Read more
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தையெட்டி அவரது முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது!
தமிழர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் 62-ம் நினைவு தினத்தை இன்று (30.08.2019) நம் உலகத் தமிழர் பேரவை சென்னை-யில் உள்ள முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஐயா என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் மகள் மற்றும் மருமகள் இவர்களோடு அன்னார்களின்… Read more
மேனாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி திரு. வள்ளிநாயகம் அவர்களுடன் சந்திப்பு!
மேனாள் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதி திரு. வள்ளிநாயகம் அவர்களை மரியாதை நிமித்தம் இன்று (30-08-2019) அவரது சென்னை இல்லத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் சந்தித்தார்.
ஐயா திரு. இராம. வீரப்பன் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் சந்திப்பு!
அரசியலில் எம்.ஜி.ஆர் காலத்தில் கோலோச்சியவர் ஐயா திரு. இராம. வீரப்பன் (ஆர்.எம்.வீரப்பன்). வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதி 94 வயதை எட்டுகிறார். அன்னாரை இன்று (30-08-2019) அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்று மகிழ்ந்தோம். சத்யஜோதி பட நிறுவனத்தின்… Read more