List/Grid

Archive: Page 74

தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்!

தங்கம் வென்று சாதனை படைத்த இலங்கை இளைஞர்!

இலங்கை கிழக்கு மாகாணம் – காத்தான்குடியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர்தான் அனீக். 2018 ஆம் ஆண்டு தனது இடது காலை இழந்தார். கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட காயம், புற்றுநோயாக மாறியதால் அவரது காலை அகற்ற வேண்டியதாயிற்று. இவர் இலங்கை… Read more »

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம்!

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம்!

அருளாளர் திருமிகு. ஆர். எம். வீரப்பன் அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த தினம் இன்று (09-09-2019) எளிமையான வகையில் அவரது சென்னை இல்லத்தில் நடைபெற்றது. பல உறவுகள் புடைசூழ உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அக்னி சுப்ரமணியம் பொன்னாடை போர்த்தி… Read more »

பழங்கால கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தை தமிழகத்தில் ஏன் அமைக்கக்கூடாது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பழங்கால கல்வெட்டு ஆராய்ச்சி மையத்தை தமிழகத்தில் ஏன் அமைக்கக்கூடாது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரம் பகுதியில் 59 ஏக்கர் நிலம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள நிலங்களை யாரும் விற்கவோ, வாங்கவோ, வீடு கட்டவோ அல்லது வீட்டை புதுப்பிக்கவோ கூடாது என்று தொல்லியல் துறை அதிகாரிகள்… Read more »

மலேசியாவிலிருந்து தமிழ் விருந்தினர்கள் சென்னைக்கு வருகை!

மலேசியாவிலிருந்து தமிழ் விருந்தினர்கள் சென்னைக்கு வருகை!

மலேசிய – செலங்கூர் பகுதியை சேர்ந்த சயாம்-பர்மா இரயில் ஆய்வுக்குழுவின் ஆய்வாளர் திரு. குணநாதன் ஆறுமுகம் மற்றும் மலேசிய – பினாங் வாணொலி நெறியாளரும் ஆசிரியருமான திருமிகு. கவிதா வீரமுத்து குழுவினர் 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்தனர். அவர்களை உலகத்… Read more »

இலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாக முடியுமா?

இலங்கையில் தமிழர்கள் ஜனாதிபதியாக முடியுமா?

இலங்கையில் சில மாதங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில், நாட்டில் அது குறித்த கருத்துகள் தினமும் பேசப்படுகின்றன. 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவதற்கு தமிழ் பேசும் சமூகத்தின் வாக்குகள் பெரிய பங்களிப்பை வழங்கியிருந்தன…. Read more »

கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா? எப்போது அமையும்?

கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா? எப்போது அமையும்?

கல்வெட்டுகளும், எண்ணற்ற ஓலைச்சுவடிகளும், அரண்மனைகளும், கோயில்களும், கோட்டை கொத்தளங்களும் தமிழரின் தொன்மைக்கு ஆதாரமாக இருந்தும் மூவேந்தர், சங்க காலம் என்றெல்லாம் கற்பனையில் அடித்து விடுகிறார்கள் என்று தமிழர்களைப் பற்றி, தமிழகத்தில் இருந்து கொண்டே சிலர் ஏளனமாக பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழர்களை, `வேறொரு நாகரிகத்தின்… Read more »

“ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன” – ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா!

“ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகள் சமரசம் செய்யப்பட்டுள்ளன” – ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ராஜினாமா!

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ஐஏஸ் அதிகாரி எஸ்.சசிகாந்த் செந்தில், கர்நாடக மாநிலத்திலுள்ள தக்‌ஷின கன்னடா மாவட்டத்தின் துணை ஆணையர், பதவியை இன்று (வெள்ளிக்கிழமை) ராஜிநாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த… Read more »

குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், வடசேரி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய குமிழித் தூம்புக் கல்வெட்டு ஒன்று மத்தியத் தொல்லியல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதியில், பாசனத்துக்குப் பயன்பட்ட ‘குமிழித் தூம்புக் (மதகு) கல்வெட்டு’ ஒன்று… Read more »

கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!

செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல் கண்டுபிடிப்பு. இக்கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு என்பதை ஆய்வாளர்கள்… Read more »

தியாக செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148-வது பிறந்த தினம் இன்று!

தியாக செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148-வது பிறந்த தினம் இன்று!

இந்திய சுதந்திரத்திற்காக தனது வாழ் நாளையே அர்பணித்த மாபெரும் வள்ளல், தியாக செம்மல் ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 148-வது பிறந்த தினம் இன்று. சென்னை-யில் உள்ள ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை-யின் சிலைக்கு உலகத் தமிழர் பேரவை – யின் சார்பில் மாலை… Read more »

?>