Archive: Page 73
தமிழர்களுக்கு இந்தியா சுய நிர்ணய உரிமை பெற்றுத் தரவேண்டும் – விக்னேஸ்வரன் வேண்டுகோள்!
இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வொன்றை பெற்றுக் கொடுக்கும் என இலங்கைத் தமிழர்கள் நம்புவதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவரும், வட மாகாண முன்னாள்… Read more
ஒரே நாடு இருக்க வேண்டும், ஒரே மொழி இருக்க முடியாது : ஜக்கி வாசுதேவ் கருத்து!
ஒரே நாடு இருக்க வேண்டுமே தவிர, ஒரே மொழி என்பது இருக்க முடியாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார். ‘காவிரி கூக்குரல்’ என்ற காவிரி பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்கி இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணத்தை மேற்… Read more
700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை: 37 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு!
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியில் உள்ள கோயிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்பு திருடுபோன, 700 ஆண்டுகள் பழைமைவாய்ந்த நடராஜர் சிலையை சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளனர். கல்லிடைக் குறிச்சியில் அருள்மிகு குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி… Read more
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே!
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்கு ஆழ்கடல் மீன்பிடிதான் தீர்வு என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி (தூத்துக்குடி) நவாஸ்கனி (ராம நாதபுரம்), சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் (கடையநல்லூர்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய… Read more
அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில், இந்தியா – சீனா இடையிலான வர்த்தக மாநாடு அக்டோபரில் நடக்க உள்ளது. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்துப் பேச உள்ளனர். இருநாட்டு தலைவர்கள் வருவதால், மாமல்லபுரத்தின் பல்வேறு… Read more
இது இந்தியா, ‘இந்தி’யா அல்ல : அமித்ஷாவின் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு!
1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சபையால் இந்திய நாட்டின் அலுவல் மொழியாக இந்தி மொழி அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, செப்டம்பர் 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் இந்தி இலக்கியத்தில் சிறந்து விளங்கும்… Read more
அரசு தொலைக்காட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேன!
இலங்கை அரசாங்கத் தொலைக்காட்சி சேவையான இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தைப் பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளமை தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஊடகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி… Read more
விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளிகளின் தற்போதைய நிலை!
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்புடன் இருந்தபோது, அந்த இயக்கத்தின் அநேகமான துறைகளில், ஆண் உறுப்பினர்களுக்கு நிகராக பெண் உறுப்பினர்களும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். சண்டைக் களங்களில் பங்கேற்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்குப் பெண்களும் தலைமையேற்றிருந்தனர். இருந்தபோதும், இறுதி யுத்தத்தின் பின்னர்… Read more
‘தமிழர் தெருவிழா’ – கனடா நாட்டில் 5-வது ஆண்டாக மாபெரும் ஒன்று கூடல்!
கனடா நாட்டின் தமிழர் பேரவையினரால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வுகளில் ஒன்று ‘தமிழர் தெருவிழா’. ஐந்தாவது முறையாக இவ்வாண்டும் சிறப்பாக கனடாவின் டோரண்டோவில் கொண்டாடப்பட்டது. ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் டோரண்டோ மாநகரின் பிராதான வீதியான மார்க்கம்… Read more
உத்திரமேரூரில் அருகே, 1200 ஆண்டுகள் பழைமையான பல்லவர்கால சிலைகள் கண்டுபிடிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பல்லவர், சோழர் கால கல்வெட்டுகளும், கற்சிலைகளும் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளையும், கற்சிலைகளையும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியோடு ஆவணப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், உத்திரமேரூர் அருகே உள்ள… Read more