List/Grid

Archive: Page 69

ராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு- சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

ராஜீவ் கொலை குறித்து சர்ச்சை பேச்சு- சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர விடுதலைப்புலி ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சியின் கொடியிலும் புலிகளின் படம் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் நாம்… Read more »

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு!

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு!

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட கீழடியில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்றுது. கடந்த ஜூன்13-ம் தேதி தொடங்கிய அகழாய்வுப் பணிகள் இன்று (13.10.2019) நிறைவுபெறுவதாக தொல்லியல் துறை அதிகாரிகளும், தமிழக தொல்லியல் மற்றும்… Read more »

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு!

கீழடியில் பழந்தமிழர்கள் தங்கிய கல்திட்டை கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம், கீழடி 2,600 ஆண்டு கால வரலாற்றை சுமந்து நிற்குகிறது. தமிழரின் தொன்மையை பறைசாற்றும் கீழடியில், தோண்டத் தோண்ட தமிழரின் பழங்கால நாகரிகம் தலைகாட்டிக் கொண்டேயிருக்கிறது. கடந்த 2014 தொடங்கி 2017ம் ஆண்டு வரை நடந்த மூன்று கட்ட அகழ்வாராய்ச்சி… Read more »

சீனா – தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிக உறவு இருந்தது: பிரதமர் மோடி பெருமிதம்!

சீனா – தமிழகம் இடையே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வணிக உறவு இருந்தது: பிரதமர் மோடி பெருமிதம்!

சீன அதிபர் ஜி ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை 5 மணிக்கு அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்த சீன அதிபரை பிரதமர்… Read more »

கலையூரில் தொல்லியல் ஆய்வு கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

கலையூரில் தொல்லியல் ஆய்வு கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், அழகன்குளம், கீழடி என அடுத்தடுத்து தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கலையூரில் தொல்லியல் ஆய்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய, மாநில தொல்லியல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பரமக்குடி அரசுப் பள்ளி ஆசிரியரான… Read more »

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு 2020 ஜனவரியில் தொடங்கும் : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு 2020 ஜனவரியில் தொடங்கும் : அமைச்சர் பாண்டியராஜன் தகவல்!

தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டம், திரு புவனத்தில் வைகை ஆற்றின் தென் கரையில் கீழடி கிராமம் அமைந் துள்ளது. இங்குள்ள பள்ளிச்சந்தை திடலில் 110 ஏக்கர் பரப்பில் அமைந்… Read more »

மலேசியாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது! விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?

மலேசியாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது! விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் தடை நீடித்து வருவதாகவும் மலேசிய காவல்துறை சுட்டிக்காட்டி… Read more »

மாமல்லபுரம் வரும் சீன அதிபர்: மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு!!

மாமல்லபுரம் வரும் சீன அதிபர்: மாமன்னன் ராஜராஜ சோழனுக்கும் சீனாவுக்கும் உள்ள தொடர்பு!!

இந்தியா-சீனா இடையே வர்த்தக உறவு உள்பட இரு நாடுகளுக்கும் நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11, 12 (இன்று) ஆகிய தேதி சென்னை வர உள்ளார். பிரதமர் மோடியை சந்திக்கும் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் உள்ள… Read more »

நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன்!

நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன்!

நடிகரும் தமிழக மேனாள் முதல்வருமான திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் வளர்ப்பு மகள் தான் டாக்டர் லதா ராஜேந்திரன். திருமதி.லதா ராஜேந்திரன், திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் மனைவியான திருமதி. ஜானகி அவர்களின் நெருங்கிய உறவினராவார். திரு. எம்.ஜி.ஆர். மறைவிற்கு பின், அவரது வாரிசாக… Read more »

ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அகழாய்வை தொடரக்கோரி வழக்கு: தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அகழாய்வை தொடரக்கோரி வழக்கு: தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணலில் அகழாய்வை தொடரக்கோரிய வழக்கில் தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எஸ்.காமராஜ் என்ற முத்தாலங்குறிச்சி காமராஜ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகங்கை மாவட்டம்… Read more »

?>