List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி!

கழுமர வழிபாடு: ஆய்வில் அசத்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி!

மதுரை மாவட்டத்தில் உள்ள கழுமர வழிபாடு பற்றியும், ராமநாதபுரம் மாவட்டம், பள்ளபச்சேரி, கோவிந்தன் கோவிலில் உள்ள ஐந்து கழுமரங்கள் பற்றியும், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆய்வு செய்து, ஆவணப்படுத்தி உள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே – வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம்!

கடற்கரை (பீச்) கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் தமிழக அரசு கண்டுகொள்ளவே இல்லையே – வீராங்கனை அந்தோணியம்மாள் ஆதங்கம்!

பீச் கபடி போட்டியில் 2 முறை தங்கம் வென்றும் அரசு கண்டுகொள்ளவில்லை என்று வீராங்கனை அந்தோணியம்மாள் கூறினார். தென்னாப்பிரிக்காவில் உள்ள மொரீசியஸ் தீவில் கடந்த 18 மற்றும் 19ம் தேதிகளில் முதலாவது சர்வதேச கடற்கரை கபடி போட்டி நடந்தது. இதில் பல்வேறு… Read more »

ஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்!

ஓசூர் நகராட்சி : இன்னுமா தமிழகத்தில் தெலுங்கு மொழி ஆதிக்கம்!

தமிழ்நாட்டில் உள்ள ஓசூர் நகராட்சி கட்டடத்தில் தெலுங்கு மொழியில் பெயர் பலகை நிறுவியுள்ளனர், நகராட்சி உறுப்பினர்கள். ஏன் என காரணம் கேட்டால், தெலுங்கர்கள் இங்கு அதிகமாக வாழ்கிறார்கள் என சொல்லப்படுகிறது. ஆனால், ஆந்திராவில் தமிழர்கள் அதிகமாக வாழும் சித்தூர் நகராட்சி கட்டடத்தில்… Read more »

தமிழக இளைஞர் சிங்கப்பூரில் மர்ம மரணம்!

தமிழக இளைஞர் சிங்கப்பூரில் மர்ம மரணம்!

சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற சேலம் மாவட்ட இளைஞர் மர்மமான முறையில் இறந்ததாக அவரது பெற்றோர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும். மேட்டூர் அருகே… Read more »

அழிந்து கொண்டிருக்கும் திராவிடத்தை, தமிழ் தேசியம் பிடிக்கிறது! – டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் கட்டுரை!

அழிந்து கொண்டிருக்கும் திராவிடத்தை, தமிழ் தேசியம் பிடிக்கிறது! – டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் கட்டுரை!

அழிந்து கொண்டிருக்கும் திராவிடத்தை, தமிழ் தேசியம் பிடிக்கிறது! – டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் கட்டுரை! Tamil Identity – `DRAVIDIAN IDENTITY, NOW A LOSING GAME’ In other parts of India, caste and religion are… Read more »

கீழடி அகழாய்வு திட்டத்தை தள்ளிப்போட மறைமுக திட்டமா!

கீழடி அகழாய்வு திட்டத்தை தள்ளிப்போட மறைமுக திட்டமா!

கீழடி அகழாய்வுக்கான நிதியை, மத்திய தொல்லியல் துறை இன்னும் ஒதுக்காததால், அகழாய்வு, இம்மாதம் துவங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி என்னுமிடத்தில், மத்திய தொல்லியல் துறை சார்பில், 2014 முதல், அகழாய்வு நடந்து வந்தது. இந்நிலையில், இந்தாண்டு அகழாய்வுக்கான… Read more »

ஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு!

ஐபிஎல் தொடரில் 3 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் சேலம் தங்கராசு நடராஜன் பூரிப்பு!

ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தின் போதும் நிறைய ஆச்சரியங்களை காண முடியும். 2017ம் ஆண்டு சீசனுக்காக நேற்று நடந்த ஐபிஎல் ஏலமும் அப்படி ஆச்சரியங்கள் நிறைந்ததாகதான் இருந்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வேகப்பந்து வீச்சாளரான நடராஜனை ரூ. 3… Read more »

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கீழடி அகழாய்வை தொடர வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு கடிதம்!

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கீழடி அகழாய்வை தொடர வேண்டும் என வலியுறுத்தி, மத்திய அரசுக்கு கடிதம்!

‘கீழடியில், மூன்றாம் கட்ட அகழாய்வு தொடர அனுமதிக்க வேண்டும்’ என, தி.மு.க., – எம்.பி., கனிமொழி மற்றும் மார்க்.கம்யூ., – எம்.பி., டி.கே.ரங்கராஜன் ஆகியோர், மத்திய கலாசார துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளனர். மதுரையில் இருந்து, 12 கி.மீ., தொலைவில்,… Read more »

மணவை முஸ்தபா காலமானார் !

மணவை முஸ்தபா காலமானார் !

அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா இன்று உடல்நலக் குறைவால் அவரது அண்ணாநகர் இல்லத்தில் காலமானார். 82-வயதான அவர், ஏராளமான நூல்களை எழுதியிருக்கிறார். தமிழைச் செம்மொழியாகக்கப் பாடுபட்டவர்களில் இவர் பிரதானமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இறுதிச்சடங்கு நாளை நடைபெற இருக்கிறது. மறைந்த மணவை… Read more »

காவலரை கொன்ற வழக்கில், தமிழர் விடுதலைப் படையின் சுப.இளவரசன் உட்பட 3 பேருக்கு ஆயுள்!

காவலரை கொன்ற வழக்கில், தமிழர் விடுதலைப் படையின் சுப.இளவரசன் உட்பட 3 பேருக்கு ஆயுள்!

தமிழர் விடுதலைப்படையை சேர்ந்தவர்கள், 1991ம் ஆண்டு புத்தூர் காவல் நிலையத்தை தாக்கி காவலர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் சுப. இளவரசன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்துள்ளது. கடலூர் மாவட்டம், புத்தூர்… Read more »

?>