தமிழகம் Subscribe to தமிழகம்
அகழ்வாராய்ச்சியில் அரசியல் தலையீடு உள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர் ஆதங்கம்!
‘அகழ்வாராய்ச்சி முடிவுகளில், அரசியல்வாதிகள் தலையிட்டு, அவர்களுக்கு சாதகமாக வெளியிட சொல்கின்றனர்,” என, தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் பேசினார். ‘மதுரை கருத்துப் பட்டறை’ சார்பில் நடந்த ‘தொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள்’ கருத்தரங்கில், ‘சிந்துவெளி முதல் கீழடி வரை’ என்ற, தலைப்பில் அவர்… Read more
சர்வதேச ‘ஸ்கேட்டிங்’கில் தங்கம் வென்ற மூன்றரை வயது சிறுமி சாதனை!
சர்வதேச, ‘ஸ்கேட்டிங்’ போட்டியில் தங்கம் வென்ற, மூன்றரை வயது சேலம் சிறுமிக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சேலத்தைச் சேர்ந்த, மூன்றரை வயது சிறுமி நேத்ரா, சில நாட்களுக்கு முன், தாய்லாந்து நாட்டில் நடந்த சர்வதேச, ‘ஸ்கேட்டிங்’ போட்டியில், 4 வயதுக்கு… Read more
ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட பழமையான பிரித்தியங்கரா தேவி சிலை மீட்பு!
சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திர கபூரால் கடத்தப்பட்டு, ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட, பிரித்தியங்கரா தேவி சிலையை, தமிழக போலீசார் மீட்டு வந்தனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more
கேரள எல்லையில் அமைந்துள்ள தமிழ் கடவுளான கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா!
கேரள மாநில எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் நேற்று (10.05.2017) நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more
இந்திய சாதனை புத்தகத்தில் முத்திரை பதித்த ராமநாதபுரம் மாவட்ட 3 வயது பெண் குழந்தை!
ஒரு நிமிடத்தில் 69 தலைவர்களின் பெயர்களை கூறிய 3 வயது பெண் குழந்தை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. ராமநாதபுரம் மாவட்டம், சிகில்ராஜ வீதியை சேர்ந்த இன்ஜினியர் தினேஷ்குமார் மகள் தமிழினி (3). இவர், ஒரு நிமிடத்தில் 69 சர்வதேச… Read more
உசூ விளையாட்டில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற காஞ்சி மாணவியர்!
அர்மேனியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச, ‘உசூ’ (சீன தற் காப்புக்கலை) விளையாட்டு போட்டியில், மாநிலத்தின் சார்பில் பங்கேற்று, தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவியர் வென்றுள்ளனர்.காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி கயல்விழி, தனியார் பள்ளி யில், 9ம் வகுப்பு படிக்கிறார்…. Read more
வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் காவல்துறை தீவிரம்!
சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரால், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க, போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஜெர்மனியில் பதுங்கி இருந்த, சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரை, 81, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது… Read more
தமிழக கோவில்களை ஆய்வு செய்ய வருகிறது ‘யுனெஸ்கோ’ குழு!
பாரம்பரியமிக்க கோவில்கள் சிதைக்கப்பட்டுள்ளனவா என்பதை கண்டறிய, உயர் நீதிமன்ற பரிந்துரையை ஏற்று, ‘யுனெஸ்கோ’ குழு, ஆறு நாள் பயணமாக, நாளை தமிழகம் வருகிறது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more
மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் அறிவிப்பு!
தமிழறிஞர்கள் சோ.ந.கந்தசாமி, அ.தட்சிணாமூர்த்தி, இரா.கலைக்கோவன் ஆகியோருக்கு மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்காப்பியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 15 பேருக்கு இளம் அறிஞர் விருதும் வழங்கப்படுகிறது. ஒன்றுபட்ட உ உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ – தொல்லியல் அறிஞர்கள் வேதனை!
‘பழமையை மறக்கும் இளைய தலைமுறையால், நம் பாரம்பரிய பெருமைகளை இழந்து வருகிறோம்’ என, தொல்லியல் அறிஞர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் அழிந்து… Read more