தமிழகம் Subscribe to தமிழகம்
மதுரை உலக தமிழ் சங்கத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க திட்டம்!
தமிழரை அடையாளப்படுத்தும் பண்பாட்டு அருங்காட்சியகம். உலகத் தமிழர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் மதுரை உலக தமிழ் சங்கத்தில் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more
16-ம் நூற்றாண்டை சேர்ந்த ஆயர் குல பெண் ஒருவரின் நடுகல் திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு!
திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் மற்றும் கல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், ஜெ.கிருஷ்ணாபுரத்தில், 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்துள்ளது. பெரும்பாலும் வீரர்களுக்கு நடுகல் உள்ள நிலையில், அதிசயமாக இப்பகுதியில், பெண்களுக்கு நடுகல் வைக்கப்பட்டுள்ளது. மூன்றே கால்… Read more
கண்டெடுக்கப்பட்ட ஒன்பது ஐம்பொன் சிலைகளை தொல்லியல் ஆய்வுக்கு பரிந்துரை!
நாவக்குறிச்சி பெருமாள் கோவில் கட்டுமான பணியின் போது, நிலவரை சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட, ஒன்பது ஐம்பொன் சிலைகளை ஆய்வு செய்யும்படி, மத்திய தொல்லியல் துறைக்கு, தாசில்தார் பரிந்துரை செய்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
திருச்சி சிறையில் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் உண்ணாவிரதம் குடும்பத்துடன் சேர்த்து வைக்க கோரிக்கை!
திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் 10பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையில் நடந்த போரின் போது, உரிய ஆவணங்களின்றி தமிழகம் வந்தது மற்றும் பல்வேறு குற்றப்பிரிவு வழக்கின் கீழ், தமிழகம் வந்த… Read more
செஞ்சி அருகே 10-ம் நுாற்றாண்டை சேர்ந்த இரண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு!
செஞ்சி அருகே, இரண்டு கல்வெட்டுக்களை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். செஞ்சி கோட்டை தொல்லியல் விழிப்புணர்வு மன்ற நிறுவனர் லெனின், செயலாளர் முனுசாமி, உறுப்பினர்கள் செல்வராஜ், ஏழுமலை ஆகியோர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த ஏம்பலம் கிராமத்தில், மேல்மலையனுார் செல்லும் சாலையில் கள ஆய்வு… Read more
கீழடியில் ஒரு கோடி ரூபாயில் அருங்காட்சியகம் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!
”சிவகங்கை மாவட்டம், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பாதுகாக்கவும், அகழாய்வு தொடரவும், அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,” என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் சட்டசபையில், நேற்று… Read more
சேலம் மாவட்டத்தில் 14, 15ம் நுாற்றாண்டு காலத்து 9 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த நாவக்குறிச்சி கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த பூதேவி, ஸ்ரீதேவி சமேத நயினபூர்ண நாராயண பெருமாள் மற்றும் தையல்நாயகி உடனுறை வைத்தீஸ்வரர் கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. 1917ல் நடந்த கும்பாபிஷேக விழாவுக்கு பின்,… Read more
ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் நினைவிடத்தில் ‘அக்னி ஏவுகணை’!
ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவு மண்டபம் திறப்பு விழாவில் அவரது கண்டுபிடிப்பான ‘அக்னி ஏவுகணை’ கண்காட்சியில் இடம் பெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிற்கு இந்திய ராணுவ ஆராய்ச்சி, மேம்பாடு கழகம் (டி.ஆர்.டி.ஓ.,) சார்பில் ரூபாய்… Read more
நிலங்களை தானமாக வழங்கியதாக தலைவாசல் அருகே 5 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!
சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வுக் குழுவினர் தலைவாசல் அருகே 5 புதிய கல்வெட்டுகளை கண்டிபிடித்துள்ளனர். இது குறித்து சேலம் மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், பெரியார் மன்னன் ஆகியோர் கூறியதாவது: தலைவாசல் அடுத்த தியாகனூரில்… Read more
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நடுகல் மற்றும் பாறை கல்வெட்டுகள்!
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலுார் – பேரிகைக்கு இடையே படுதே பள்ளியில், பழமையான பாறைக் கல்வெட்டு மற்றும் நடுகற்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் இது குறித்து… Read more