தமிழகம் Subscribe to தமிழகம்
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணி எப்போது? அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு, தமிழ் ஆட்சிமொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய… Read more
கிருஷ்ணாபுரம் கோவிலில் சிதையும் சிற்பங்களை அறநிலைய துறை பாதுகாக்குமா?
கல்லில் கலை வண்ணம் கண்ட கிருஷ்ணாபுரம் கோவில் சிற்பங்கள், பராமரிப்பின்றி சிதைந்து வருகின்றன. ‘இவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்ற கோரிக்கை எழுந்துள்ளது. திருநெல்வேலி – திருச்செந்துார் சாலையில், 12 கி.மீ.,ல் உள்ளது கிருஷ்ணாபுரம். இங்கு, குமார கிருஷ்ணப்ப நாயக்கர்… Read more
தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இந்திய கடற்படையினர் கொடூர தாக்குதல்!
தமிழக மீனவர்களை நடுக்கடலில் இந்திய கடலோர காவல்படையினர் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவா்கள் மீது இந்திய கடற்படையினா் தாக்குதல் நடத்தியிருப்பது மீனவா்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது…. Read more
தமிழர் நாகரிகத்தை அடங்கிய கீழடி அகழாய்வு மூடப்பட்டு, இனி 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு!
தமிழர்களின் தொன்மையான நாகரிகத்தை விளக்கும் கீழடியில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அப்போதைய கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2 ஆண்டுகள் அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில்… Read more
கல்வெட்டுகள் மூலம் வெளிப்படும் இலக்கியங்கள்!
காரைக்குடி, கல்வெட்டு ஆராய்ச்சி மேம்படுவதன் மூலமே நம்முடைய சங்க கால இலக்கியங்களின் உண்மை தன்மை உறுதி செய்ய முடியும் என காரைக்குடியில் நடந்த கருத்தரங்கில் வரலாற்று பேரவை செயலர் பேசினார். அழகப்பா பல்கலை வரலாற்று துறை சார்பில் தமிழக வரலாற்று பேரவையின்… Read more
செஞ்சி கோட்டையை உலக தரம் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னமாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை!
வரலாற்று சிறப்புமிக்க செஞ்சி கோட்டையை, உலக தரம் வாய்ந்த, பாரம்பரிய நினைவுச் சின்னமாக, தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை, இந்திய தொல்லியல் துறையினர் துவக்கி உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செஞ்சி கோட்டை, 13-ம் நுாற்றாண்டில், 12 கி.மீ., மதில் சுவர்களால், மூன்று… Read more
தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில் லட்சுமணன் தங்கம்!
சென்னையில் நடந்து வரும், தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில், 5,000 மீ., ஓட்டப் பந்தயத்தில், பெண்கள் பிரிவில், ரயில்வே வீராங்கனை சூர்யா; ஆண்கள் பிரிவில், ராணுவ வீரர் லட்சுமணன் ஆகியோர், முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர். ஒன்றுபட்ட உலகத்… Read more
கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணிகளைத் தொடர வேண்டும்; உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகளைத் தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும். கீழடியில் 3… Read more
தமிழில் புது எழுத்துருக்கள்: எதிர்த்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது!
கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்காக தமிழில் புதிதாக, 55 எழுத்துருக்களை உருவாக்கும், திட்ட முன்வரைவை திரும்பப் பெற கோரி, பதிவான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளைதள்ளுபடி செய்தது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more