தமிழகம் Subscribe to தமிழகம்
தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து மரியாதை செய்யாத பரதேசி பண்ணாடை காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி!!
சென்னையில் நடந்த தமிழ் சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காத காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி. உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும் ஆனால், இதே ஆள் கூட்டத்தின் இறுதியில் இந்திய தேசிய… Read more
ரஷ்ய நாட்டிலிருந்து மூத்த தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி தலைமையில் ஆறு பேர் சென்னையில் கலந்துரையாடல்!!!
ரஷ்ய நாட்டில் உள்ள தமிழறிஞர்கள் சிலர், தமிழாய்வு தொடர்பான திட்ட பணிகளுக்காக, மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் ரசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி (Prof Alexander Dubyanskiy) அவர்களின் தலைமையில், தமிழகம் வந்திருக்கின்றனர். உலகத் தமிழர் பேரவை-யில்… Read more
கீழடியில் பிப்ரவரி முதல் வாரத்தில் 4ம் கட்ட அகழாய்வு தொடங்கும்!!!
சிவகங்கை மாவட்டம் கீழடி பள்ளிச்சந்தை புதுாரில் தமிழக தொல்லியல் துறை சார்பில், நான்காம் கட்ட அகழாய்வு பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. பள்ளிச்சந்தை புதுாரில் 2015ல் மத்திய தொல்லியல்துறை சார்பில் அகழாய்வு துவங்கியது. பண்டைய தமிழர் நாகரிகம் குறித்து கண்காணிப்பாளர் அமர்நாத்… Read more
தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் தமிழக அணிகள் வெற்றி!
தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டங்களில் இரு பாலர் பிரிவுகளில் தமிழகம் வெற்றி பெற்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கான 68-ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது. உலகத் தமிழர்… Read more
சர்வதேச யோகா தரவரிசை போட்டி கும்மிடிப்பூண்டி மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை!
அபுதாபியில் நடந்த சர்வதேச யோகா தரவரிசை போட்டியில் சாதனை படைத்த கும்மிடிப்பூண்டி மாணவனுக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரான அபுதாபியில், அந்நாட்டின் யோகா கூட்டமைப்பு, இந்திய யோகா கூட்டமைப்பு மற்றும் ஆஸ்திரியா நாட்டின் சர்வதேச யோகா விளையாட்டு… Read more
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது!
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின்… Read more
இரீயூனியன் (Re-Union) நாட்டு தமிழன்பர்களோடு ஒரு சந்திப்பு!!!
சென்னை ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில் மார்கழி 18, 2048 செவ்வாய்க் கிழமை – சனவரி மாதம் 2-ஆம் நாள், தாய்த் தமிழகத்திற்கு வருகைதந்த இரீயூனியன் நாட்டைச் சார்ந்த தமிழன்பர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more
மாமல்லபுரம் சிற்பமும், சோழர் கடற்படையும் தமிழக பொறியியல் திறனுக்கு சான்று: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பாராட்டினார்!
”ஆயிரம் ஆண்டுக்கு முன், இந்திய பெருங்கடலில், ஆதிக்கம் செலுத்திய சோழர் கடற்படையும், அதற்கு முன் உருவான மாமல்லபுரம் கடற்கரை சிற்பங்களும், நீர் வடிகால் அமைப்புகளும், பொறியியல் திறனில், தமிழகம் முன்னோடியாக விளங்குவதற்கான சான்றுகள்,” என, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் கூறினார். ஒன்றுபட்ட… Read more
TTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்தார்!
TTV தினகரனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரன் சந்தித்திருக்கிறார். உடன் இருப்பவர்கள் தமிழக சட்ட மன்ற உறுப்பினர்களான தனியரசு மற்றும் தமிமுன் அன்சாரி. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் அவருடன் இருப்பவர்கள்… Read more
தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!
தமிழ்ச் சமூகத்தை நாளிதழ் வாசிப்பை நோக்கி அலையலையாகத் திருப்பிய ‘தினத்தந்தி’ 75 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தன், அடுத்து சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் என்று மூன்றாவது தலைமுறையாகக் குடும்ப நிர்வாகத்தால் இயக்கப்படும் ‘தினத்தந்தி’ இன்று இந்தியாவிலேயே அதிகம் வாசிக்கப்படும் பத்திரிகைகளில் முதல்… Read more