List/Grid

தமிழகம் Subscribe to தமிழகம்

விழுப்புரத்தில் 1987ல் உயிர்நீத்த 21 இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம், குடும்பத்தினருக்கு அரசு வேலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

விழுப்புரத்தில் 1987ல் உயிர்நீத்த 21 இடஒதுக்கீடு போராளிகளுக்கு மணிமண்டபம், குடும்பத்தினருக்கு அரசு வேலை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

  1987 ம் ஆண்டு இடஒதுக்கீடு போராட்டத்தில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியான 21 சமூகநீதிப் போராளிகளுக்கு ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில், விழுப்புரம் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சமூகநீதிக்கான தொடர்ச்சியான போராட்டங்களின் வரிசையில்,… Read more »

தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை பின்பற்ற ஊக்குவிக்கப்படும்  என அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் பேசினார். அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழ் பரம்பரை கழகம் உருவாக்கப்படும் என கூறினார். பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில்… Read more »

UAE தமிழ் சங்கம் துபாயின்  தலைவர் திரு ரமேஷ் அவர்கள் தமிழக அமைச்சர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார்!

UAE தமிழ் சங்கம் துபாயின் தலைவர் திரு ரமேஷ் அவர்கள் தமிழக அமைச்சர்களை மரியாதையை நிமித்தமாக சந்தித்து பேசினார்!

UAE தமிழ் சங்கம் துபாயின் திரு. ரமேஷ் அவர்கள் தமிழக அமைச்சர்களை மரியாதை நிமித்தமாக அவரவர்களது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதில் குறிப்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு…. Read more »

”மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்”-மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரிக்கை .

”மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்”-மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரிக்கை .

“மதுரை ஆதின மடத்திற்குள் நித்யானந்தா வந்தால் கைது செய்யப்படுவார்” என மதுரை ஆதினம் ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் எச்சரித்துள்ளார். இம்மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரி நாதர் இறந்ததை தொடர்ந்து, நித்யானந்தா அடுத்த ஆதினமாக தன்னைத்தானே அறிவித்துக்கொண்டார். இச்சூழலில் ஆக.,23ல்… Read more »

வ.உ.சிதம்பரம் சிலையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் தியாகராஜன்

வ.உ.சிதம்பரம் சிலையை திறந்து வைத்தார் நிதியமைச்சர் தியாகராஜன்

மதுரை தென்னிந்திய வெள்ளாளர் உறவின் முறை சங்கம் சார்பில் சிம்மக்கல்லில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வெண்கல சிலையை அமைச்சர் தியாகராஜன் திறந்து வைத்தார். வ.உ.சி., சிலைக்கு அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்தார். மதுரை ஆதினம்ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்,… Read more »

அதிமுக, பாஜக வெளிநடப்புக்கு மத்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!

அதிமுக, பாஜக வெளிநடப்புக்கு மத்தியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது!

சென்னை : ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவை தொடர்ந்து அதிமுக வெளியேறிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. *தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் இன்று… Read more »

கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகள், உரங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

கூட்டுறவு வங்கிகள் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகள், உரங்கள் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:முஜீபுஷரீக் (விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க மாவட்ட அமைப்பாளர்): வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து கிராமத்தில் கட்டப்பட்டு உள்ள அதிநவீன சேமிப்பு… Read more »

மேகதாது விவகாரம்: ஒருமித்த குரலில் எதிர்த்த கட்சிகள்!

மேகதாது விவகாரம்: ஒருமித்த குரலில் எதிர்த்த கட்சிகள்!

    ‘கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது’ என, அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இது தொடர்பான விவாதம்: காங்., – செல்வப்பெருந்தகை: அனைத்துக் கட்சி குழுவினர், நீர்வளத் துறை அமைச்சர் தலைமையில்… Read more »

தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு

தமிழக போலீசாரின் கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகம் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு

  தமிழக போலீசாரின் வரலாற்று பெருமை, கம்பீரத்தை பறைசாற்றும் அருங்காட்சியகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் 178 ஆண்டுகள் பழமையான முன்னாள் போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பழமை மாறாமல் ரூ.7… Read more »

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் 3510 வீடுகள் – முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின்

  இலங்கை தமிழர்களுக்கு ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.   தமிழக சட்டசபையில்  விதி எண் 110ன் கீழ் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.    இலங்கை தமிழ்… Read more »

?>