List/Grid

வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்

473 சங்கக் காலத் தமிழ் புலவர்களின் பெயர்கள்!

473 சங்கக் காலத் தமிழ் புலவர்களின் பெயர்கள்!

பெயர் என்பது ஒரு இனம், மொழி, பண்பாட்டின் அடையாளமாகும். சங்கப்புலவர்களின் பெயர்களைக் காணும் போது சங்க கால மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிய முடிகிறது. இன்று நாம் இட்டுவரும் பெயர்கள் நம்மை தமிழர்களாகக் காட்டாது தமிழரல்லாதவராகவே காட்டுகிறது.இந்நிலையில் சங்கப்… Read more »

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிப்பு!

திருச்சி அருகே 17ம் நூற்றாண்டு பாளையக்காரர்களின் கோட்டை தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறை ஆய்வாளர் பாபு துறையூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 17ம் நூற்றாண்டை சேர்ந்த பாளையக்காரர்களின் கோட்டைகள் இருந்த தடயங்களை… Read more »

2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் முசிறி பட்டினம் அருகே கண்டுபிடிப்பு!

2,000 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர்களின் பானைக் கழிவறைகள் முசிறி பட்டினம் அருகே கண்டுபிடிப்பு!

கேரளாவின் கடலோர நகரமான முசிறி பட்டினம் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள் பயன்பாட்டில் இருந்தன என்று தெரியவந்துள்ளது. மனித இனம் பரிணாம வளர்ச்சி பெற்று வந்த ஒவ்வொரு காலத்திலும் குறிப்பிட்ட அளவு தொழில்நுட்ப… Read more »

சின்னசேலம் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு!

சின்னசேலம் அருகே 12ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டுபிடிப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர், செஞ்சி, சின்னசேலம், கச்சிராய பாளையம் உள்ளிட்ட இடங்களில் பண்டைய மன்னர்கள் ஆண்டதற்கான புராதான வரலாறு, கல்வெட்டுகள், பண்டைய கோயில்கள், புராதான சிலைகள் என ஏராளம் உண்டு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புகூட தச்சூரில் உள்ள ஒரு விவசாய… Read more »

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது!

தமிழகம் மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டு 61 ஆண்டுகளை நிறைவு செய்து இன்று 62வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து போன மாநிலங்கள் இதைக் கொண்டாடி வருகின்றன. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு… Read more »

15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு!

15ம் நுாற்றாண்டு நவகண்ட வீரன் சிலை கண்டெடுப்பு!

தன் தலையை தானே அறுத்து, காணிக்கைக் கொடுக்கும் வீரனின் நவகண்ட சிலை, திருவானைக்கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சிலை, 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், திருவானைக்கோவிலில், கிராம நிர்வாக அலுவலகம் எதிரே, தன் கழுத்தில்,… Read more »

காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

காஞ்சிபுரம் அருகே 17-ம் நுாற்றாண்டை சேர்ந்த தலையறுத்தான் கல் கண்டுபிடிப்பு!

நான்கு நுாற்றாண்டுகளுக்கு முந்தைய, ‘தலையறுத்தான் கல்’ எனப்படும் வீரர் நினைவுச் சின்னம், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்தில், கோவிந்தவாடி கிராமத்தில், மந்தவெளி பகுதியில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சமீபத்தில் புரனமைக்கப்பட்டது…. Read more »

தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவர் சிலை கண்டெடுப்பு!

தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவர் சிலை கண்டெடுப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே உள்ள கோபசந்திரம் வெங்கடேஸ்வர சுவாமி கோயில் பின்புறம் தென்பெண்ணை ஆற்றில் நரசிம்மர் உற்சவ மூர்த்தி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒசூர் அருகே கோபசந்திரம் கிராமத்தில் பாய்ந்தோடும் தென்பெண்ணை ஆற்றில், பாறைகளுக்கு நடுவே ஒரு சுவாமி சிலை தென்பட்டது…. Read more »

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுக்கல் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி கிராமத்தில், 900 ஆண்டுகள் பழமையான சோழர் கால நடுகல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுகற்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்பட்டாலும், கல்வெட்டுக்களோடு கூடிய நடுகற்கள் குறைந்த அளவே காணப்படுகின்றன. ஒரு பகுதியின் வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள இத்தகைய… Read more »

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால கொற்றவை சிலை கண்டுபிடிப்பு!

வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலை அருகே, கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், ஜவ்வாது மலையில், நெல்லிவாசல் நாட்டில் உள்ள, வயல் வெளியில் ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு, 3. 5 அடி உயரமும், மூன்று அடி அகலமும் கொண்ட பலகைக்… Read more »

?>