ஈழம் Subscribe to ஈழம்
“காணாமல் போனோர் தொடர்பான அறிக்கை” வரும் 30-ஆம் தேதி வெளியிடப்படுகிறது!
இலங்கையில் பல்வேறு காலக்கட்டங்களில் காணாமல் போன மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையை வரும் 30 ஆம் தேதி வெளியிட போவதாக காணாமல் போனோர் தொடர்பான செயலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். காணாமல் போன… Read more
3,000 வருடங்கள் பழமையான தமிழர் ஆலயம் இருந்த இடத்தை தொல்லியல் திணைக்களம் அபகரிப்பு முயற்சி! அமைச்சர் அனந்தி சசிதரன்!
ஆலயங்களை புனரமைக்கும் பணியில் தொல்லியல் திணைக்களம் மற்றும் வன இலாகப் பிரிவினரும், மக்கள் தமது காணிகளில் மீளக் குடியமரும்போது தடைகள் விதிக்கின்றனர் என வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். வவுனியா வெடுக்குநாறி மலைக்கு பயணம் மேற்கொண்ட அனந்தி… Read more
தூத்துக்குடி மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிப்பு!
தூத்துக்குடி திரேஸ்புரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 8 மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற நாட்டுப் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ச்சியாக சிறைப் பிடித்து… Read more
“வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம்: ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழர்கள்”!
நெடுங்கேணி, ஒழுமடு வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீகம். அதனைத் தொல்லியல் திணைக்களம் பறிக்க முற்படக் கூடாது என்று வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் கோரியுள்ளது. இதனை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழர்களின் இருப்பு இன்று பல… Read more
யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்!
யுத்த நினைவுச் சின்னங்களை பார்க்கும் போது, மக்களின் மனநிலைகள் பாதிக்கப்படுவதனால், நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தது உண்மையே என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் உள்ள யுத்த நினைவுச் சின்னங்களை அகற்றுமாறு கடந்த 14-ஆம் தேதி… Read more
வட மாகாணத்தில் உள்ள போர் நினைவு சின்னங்களை நீக்க சி.வி விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மங்கள!
நாட்டிலுள்ள எமது சகோதரர்களுக்கு எதிராகவே நாம் போரிட்டுள்ளோம் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அண்மையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேனஸ்வரன் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மங்கள இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் உள்ள அனைத்து… Read more
“சிங்கள மயமாகும் யாழ்ப்பாணம்”- வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனின் அதிரடி உத்தரவு!
யாழ். குடா நாட்டிலுள்ள அனைத்து ஊர்களின் பெயர் பலகைகளை காட்சிப்படுத்தும் போது, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறித்து, தென்னிலங்கை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் யாழ். குடா நாட்டிலுள்ள அனைத்து நிர்வாக… Read more
நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க சிலர் விரும்புகின்றனர்; கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத்!
நாட்டில் மீண்டும் அழிவுகளை தோற்றுவிக்க புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் ஆயுததாரிகள் சிலர் விரும்புவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார். எனவே, அவர்களை மீண்டும் புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த… Read more
இலங்கையில் காணாமல் போனோர் பலர் வெளிநாடுகளில் தமது பெயர்களை மாற்றி பதிவாகியுள்ளனர்- இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க!
காணாமல் போனோர் பெயர் பட்டியலிலுள்ள பலர் வெளி நாடுகளில் மாற்றுப் பெயர்களில் உள்ளனர் என்று கப்பல் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இதை குறிப்பிட்டார். தொடர்ந்து… Read more
சீனாவுக்கும், இலங்கைக்கும் வரலாற்று தொடர்பா? இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து யாழ்ப்பாணத்தில் ஆய்வு!
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே நிலவியதாக சொல்லப்படும் பண்டையகால தொடர்புகள் பற்றி கண்டறிய இலங்கை மற்றும் சீன அரசுகள் இணைந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் ஆய்வுப் பணிகளை ஆரம்பித்துள்ளன. இரு நாடுகளின் தொல்லியல் திணைக்களங்கள் இணைந்து யாழ்ப்பாணத்தின் அல்லைப்பிட்டில் இந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளன. இலங்கைக்கும்… Read more