List/Grid

ஈழம் Subscribe to ஈழம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; 2019, ஜனவரி 5-ம் தேதி தேர்தல் – அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு!

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; 2019, ஜனவரி 5-ம் தேதி தேர்தல் – அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு!

பிரதமர் ராஜபக்சேவுக்கு ஆதரவு இல்லாத நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்திரிபால சிறிசேனா அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து, 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி இலங்கையில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது…. Read more »

`மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்!’  – புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை!

`மனநோயாளிகள்; ஹெச்.ஐ.வி; காசநோய்!’ – புழல் சிறையில் இலங்கை கைதிக்கு நடந்த கொடுமை!

புழல் சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்ய இருக்கிறார் சென்னை மாவட்ட நீதிபதி ஜெயந்தி. `கைதிகள் மீது கொடும் சித்ரவதைகள் அரங்கேறுகின்றன. தங்களுக்கு ஒத்துவராத கைதிகளை காசநோய், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கைதிகளின் செல்களில் அடைக்கின்றனர்’ எனக் கொந்தளிக்கின்றனர்… Read more »

இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார்!

இலங்கை சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீது லஞ்ச ஆணையக்குழுவில் தேசிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் புகார்!

இலங்கை சபாநாயகர் கரு. ஜெயசூரியா மீது லஞ்ச ஆணையக்குழுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பல்கலைக் கழக பேராசிரியர்கள் சங்கத்தினர் இந்தப் புகாரை அளித்துள்ளனர். மேலும் இரணில் விக்கிரமசிங்கேவும் இதற்கு ஆதரவாக செயல்பட்டு குற்றும் புரிந்துள்ளார் என்றும் புகார் கூறப்படுகிறது. சமீபத்தில் இலங்கை… Read more »

மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது – தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

மகிந்த ராஜபக்சே அணிக்கு தாவிய வியாழேந்திரனை ப்ளாட் அமைப்பு நீக்கியது – தமிழ் தேசிய கூட்டமைப்பும்பிலிருந்து விலக்கவும் கோரிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில், ப்ளாட் அமைப்பின் சார்பில் இருந்து கட்சியின் சம்மதம் இன்றி மகிந்த அணிக்குத் தாவிய வியாழேந்திரனை, ப்ளாட் அமைப்பில் இருந்து உடனடியாக விலக்குமாறு தமிழரசுக் கட்சியின் செயலாளருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவசர கடிதம் அனுப்பியுள்ளார். கூட்டமைப்பின் சார்பில்… Read more »

அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்!

அடுத்த தமிழின துரோகி : ராஜபக்சேவை ஆதரித்து அமைச்சரான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சதாசிவம் வியாழேந்திரன்!

இலங்கையின் தற்போதைய பரபரப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி ஒருவரை திடீர் பிரதமர் மகிந்த ராஜபக்சே தரப்பு, தங்கள் பக்கம் வளைத்துவிட்டது. அவருக்கு அமைச்சர் பதவியையும் அளித்துள்ளது. ரணிலின் ஆட்சி தொடர்ந்தாலும், ராஜபக்சேவின் ஆட்சியில் அமர வேண்டுமானாலும் தமிழ்த்… Read more »

தீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 28 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு!

தீபாவளியை முன்னிட்டு தமிழக மீனவர்கள் 28 பேரை விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை இலங்கை அரசு விடுதலை செய்துள்ளது. கடந்த 28-ம் தேதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 17 பேரை… Read more »

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே!

இலங்கை அரசியலில் உச்சக்கட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கை பிரதமராக பதவியேற்ற ராஜபக்சே இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். பிரதமர் அலுவலகம் சென்ற ராஜபக்சே தனது அலுவல் பணிகளை துவங்கினார். இலங்கையின் 22-வது பிரதமராக ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளார். ராஜபக்சே தலைமையிலான புதிய மந்திரி… Read more »

இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை? பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு!

இரு பிரதமர்களை கொண்ட கோமாளி நாடாகிறதா இலங்கை? பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கே மறுப்பு!

இலங்கை பிரதமராக தான் நீடிப்பதாக இலங்கை பிரதமர் பதவிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது : ”இலங்கையின் பிரதமராக உங்களை சந்திக்கிறேன். இலங்கையின் பிரதமராக நான் தான் நீடிக்கிறேன். பிரதமராகவே செயல்படுவேன். இலங்கையின்… Read more »

இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்குவதாக அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா அறிவிப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 16-ம் தேதி வரை முடக்குவதாக அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா அறிவிப்பு!

இலங்கை பிரதமராக ராஜபக்சேவை பதவியில் அமர்த்திய அதிபர் சிறிசேனா, நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெறுவதை தடுக்க நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளார். இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை மக்கள் சுதந்திரா கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கேவின் ஐக்கிய… Read more »

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே, பிரதமரானார்!

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே, பிரதமரானார்!

இலங்கை பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார். அதிபர் சிறிசேனா முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே அதிபர் சிறிசேனா முன்னிலையில்… Read more »