List/Grid

ஆசியா Subscribe to ஆசியா

எம்.ஜி.ஆர்-ரை தூக்கி வைத்து ஓட்டு வாங்க மலேசியாவிலும் நடக்கும் அரசியல் நாடகம்!

எம்.ஜி.ஆர்-ரை தூக்கி வைத்து ஓட்டு வாங்க மலேசியாவிலும் நடக்கும் அரசியல் நாடகம்!

எம்.ஜி.ஆர் மறைந்து 31 ஆண்டுகள் கடந்த பின்னரும் தமிழகத்தைத் தாண்டி மலேசியாவிலும் அவர் புகழ் மங்காமல் இருப்பதற்கு உதாரணமாக அங்குள்ள அரசியல் கட்சிகள் அவரது படத்தை போட்டு ஓட்டு கேட்பதைக் காணமுடிகிறது. தமிழ் திரையுலகின் இமேஜ் கதாநாயகன் என்றால் அது எம்.ஜி.ஆர்தான்…. Read more »

தமிழக வீரர் சதீஷ்குமார் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!

தமிழக வீரர் சதீஷ்குமார் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!

காமன்வெல்த் போட்டியில், தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 21-வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 4-ம் தேதி தொடங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு… Read more »

தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை!

தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை!

‘கீப் ஸ்மைலிங்.. கீப் ஷூட்டிங்..’ – இந்த வார்த்தைகள்தான் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவனுக்குப் பிடித்தமானவை. அதன்படியே 7வது ஜூனியர் உலகக் கோப்பைத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சிரித்தமுகத்துடன் போட்டியில் பங்கேற்று, இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாதனை… Read more »

துப்பாக்கிச் சுடுதல்  போட்டியில் உலகக்கோப்பை- தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை!

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலகக்கோப்பை- தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜூனியர் துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி… Read more »

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி உருக்கம்!

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! – ராகுல் காந்தி உருக்கம்!

இந்திய மேலாண்மைக் கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கெடுத்துக் கொண்டார். நிகழ்வின் ஒருபகுதியான கேள்வி நேரத்தில் ராகுல் காந்தியிடம் இந்திரா மற்றும் ராஜீவ் காந்தி மரணம் தொடர்பான… Read more »

கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா!

கடற்புலிகளின் முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது ஆஸ்திரேலியா!

பிப்ரவரி 13-2018 ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை ஆஸ்திரேலியா அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்…. Read more »

கொத்தடிமையாக மாட்டிக்கொண்ட முதுநிலை ஆசிரியர் பட்டதாரி – மீட்ட மலேசியத் தமிழர்கள்!

கொத்தடிமையாக மாட்டிக்கொண்ட முதுநிலை ஆசிரியர் பட்டதாரி – மீட்ட மலேசியத் தமிழர்கள்!

‘கெளரவமான வேலை வாங்கித் தருகிறோம்’ என்று சொல்லி சில ஏஜென்சி நிறுவனங்கள் குடும்பப் பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து, அங்கே வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது பற்றியும், அடிமையாய் வைத்திருப்பது பற்றியும் நாம் செய்தித்தாள்களிலும், சமூக வலைதளங்களிலும் படித்து வருகிறோம். இந்த நிலையில்,… Read more »

சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை!!

சிங்கப்பூர் பிரதமர் இலங்கைக்கு வருகை!!

சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சின் லுன் 2018 ஜனவரி மாதத்தில் அதிகாரபூர்வ வருகை ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார். சிங்கப்பூர் பிரதமரின் இலங்கை வருகையின் போது இரு நாடுகளுக்குமிடையில் சிங்கப்பூர் இலவச வர்த்தக உடன்படிக்கைகள் கையெழுதிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றுபட்ட… Read more »

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு குத்தகை இல்லை- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு குத்தகை இல்லை- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தகவல்!

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க குத்தகை வழங்கப் போவதில்லை என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. பின்னர் மத்திய, மாநில அரசுகளின் பரஸ்பரப் பேச்சுவார்த்தைக்குப்… Read more »

புலிகளுடனான போரின் போது, இலங்கை இராணுவத்தை விட்டோடிய 2,019 சிங்களவர்கள் கைது!

புலிகளுடனான போரின் போது, இலங்கை இராணுவத்தை விட்டோடிய 2,019 சிங்களவர்கள் கைது!

விடுதலைப் புலியினருக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையே 2009-ல் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ராணுவத்தை விட்டு ஒடிய 2,019 சிங்களவர்களை இன்று கைது செய்துள்ளது இலங்கை அரசு. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »