List/Grid

ஆசியா Subscribe to ஆசியா

`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

`தாளாற்றித் தந்த பொருளெல்லாம்…!’ – திருக்குறளை மேற்கோள்காட்டி பேசிய பிரதமர் மோடி!

தாய்லாந்தில், ஆசியான், கிழக்கு ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதற்காக 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தாய்லாந்து நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பாங்காக்கில் தாய்லாந்தில் வசிக்கும் இந்தியர்கள் ‘சவஸ்தி மோடி’… Read more »

மலேசியாவில் புலிகளின் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்!

மலேசியாவில் புலிகளின் ஆதரவாளர்கள் என கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம்!

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் புத்துயிரூட்ட முயற்சிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 12 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி மலேசியாவில் போராட்டங்கள் துவங்கியுள்ளன. மலேசிய காவல்துறையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இரு வேறு மாநிலங்களை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் இதில்… Read more »

மலேசியாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது! விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?

மலேசியாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் கைது! விடுதலைப் புலிகளுடன் தொடர்பா?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழு பேரை அந்நாட்டுக் காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மலேசியாவில் தடை நீடித்து வருவதாகவும் மலேசிய காவல்துறை சுட்டிக்காட்டி… Read more »

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்க மங்கை அனுராதா!

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்க மங்கை அனுராதா!

ஆஸ்திரேலியாவை அடுத்த சமோவ் தீவில், கடந்த 9-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை காமன்வெல்த்-2019 போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், இந்தியாவின் சார்பில் மகளிர் பளுதூக்கும் பிரிவில், புதுக்கோட்டை மாவட்டம் நெம்மேலிப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவரும், தஞ்சாவூர் மாவட்டம் தோகூர்… Read more »

இசா அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளராக மலேசிய விஞ்ஞானி மகாலெட்சுமி நியமனம்!

இசா அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளராக மலேசிய விஞ்ஞானி மகாலெட்சுமி நியமனம்!

மலேசிய இந்திய பெண்மணி ஒருவருக்கு கிடைத்த மிக உயரிய பதவியாக இது கருதப்படுகிறது. இசா அமைப்பு, விவசாய உயிரியல் தொழில் நுட்ப பயன்பாட்டினைப் பெறுவதற்கான ஓர் அனைத்துலகச் சேவை கழகமாகும். நவீன உயிரியல் தொழில்நுட்பப் பரிமாற்றம், விவாசாயிகள் இடையிலான வறுமை ஒழிப்பு,… Read more »

கம்போடியா நாட்டில் காரைக்கால் அம்மையாரின் சிலைகள்!

கம்போடியா நாட்டில் காரைக்கால் அம்மையாரின் சிலைகள்!

கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரத்துக்கு அருகே பான்டிஸ்ரீ என்ற சிவாலயம் அமைந்துள்ளது. தற்பொழுது இது பந்தியாய் சிரே என அழைக்கப்படுகின்றது. அங்கோர்வாட் ஸ்ரீமஹாவிஷ்ணு கோயிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »

`தமிழ்நாடு கத்துக்கணும்!’ பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா!

`தமிழ்நாடு கத்துக்கணும்!’ பனைமர பாதுகாப்பில் அசத்தும் கம்போடியா!

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. தற்போது மீதம் இருப்பது வெறும் 5 கோடி பனை மரங்கள்தான். ‘பனை மரம்’ தமிழகத்தின் மாநில மரம் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்…. Read more »

சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்!

சிங்கப்பூரில் எம்.பி பதவியில் இளம் வயது தமிழர்!

நாகப்பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர் முகமது இர்ஷத், சிங்கப்பூர் நாட்டின் நியமன எம்.பி-யாகப் பதவியில் அமர்த்தப்பட்டிருப்பது நாகை நகர மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடான சிங்கப்பூர், சாதி, இனம், மதம், மொழி கடந்து சமூக நல்லிணக்கத்துக்கு… Read more »

36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு!

நெல்லை மாவட்டம் கல்லிடைக் குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு… Read more »

இந்தோனிஷியாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை!

இந்தோனிஷியாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தோனிஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9-வது நாளில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதலில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப்… Read more »