List/Grid
Daily Archives: 5:04 pm
காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்சே பேசியது என்ன?
காணமால் போனோர் தொடர்பில் தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மூத்த அதிகாரி ஹன்னா சிங்கர் இடம் தான் கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதேவேளை, காணாமல் போனவர்கள்… Read more
சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் வழங்கியது!
சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் இன்று (26-01-2020) சென்னை வடபழனியில் உள்ள நம்மவீடு வசந்தபவன் உள்ளரங்கில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விருதினை மேனாள் வஃபு வாரிய தலைவர்… Read more