List/Grid
Daily Archives: 5:50 pm
சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம் கோவனூரில் கி.பி. 17ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும்… Read more