List/Grid

Monthly Archives: January 2020

ஊத்தங்கரை அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே, 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

ஊத்தங்கரை அருகே நடுப்பட்டி ஊராட்சி எட்டிப்பட்டி தென்பெண்ணை ஆற்றங்கரையில் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு தென்பெண்ணை ஆற்றில் நீர் ஓடும் பகுதியில் அமைந்துள்ளதை கண்டறிந்தனர். ஆச்சாரி என்ற இனத்தை… Read more »

ஹூஸ்டன் நகரில் களைகட்டிய பொங்கல் திருவிழா!

ஹூஸ்டன் நகரில் களைகட்டிய பொங்கல் திருவிழா!

BKM என்றழைக்கப்படும் பாரதி கலை மன்றம் கலை, கலாசாரம் தாண்டி தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல, தமிழ்ப் பள்ளிகளை நடத்தி வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்று, மாணவர்கள் கல்லூரியிலும் தமிழ் கற்க வழி வகுத்துள்ளது. பிரத்தியேகமாகத் தமிழ் நூல்களுக்கென்று… Read more »

சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் கோவனூரில் கி.பி. 17ம் நூற்றாண்டை சேர்ந்த அரியவகை கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட மதுரை அருகே கீழடியில் கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை எடுத்துக்காட்டும்… Read more »

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு : தமிழக அரசு!

தஞ்சை பெரிய கோவிலில் தமிழ், சமஸ்கிருதத்தில் குடமுழுக்கு : தமிழக அரசு!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தன. தமிழக அரசும் அரசியல் கட்சியினர், ஆன்மிகவாதிகள், தமிழுணர்வாளர்கள் எனப் பலரும் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்து காத்திருந்தனர்…. Read more »

காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்சே பேசியது என்ன?

காணாமல் போனவர்கள் தொடர்பில், ஐ.நா. ஒருங்கிணைப்பாளருடன் கோட்டாபய ராஜபக்சே பேசியது என்ன?

காணமால் போனோர் தொடர்பில் தேவையான, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர், இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான மூத்த அதிகாரி ஹன்னா சிங்கர் இடம் தான் கூறியதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதேவேளை, காணாமல் போனவர்கள்… Read more »

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் வழங்கியது!

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் வழங்கியது!

சாதனையாளர் விருது உலகத் தமிழர் பேரவை-யின் தலைவர் திரு. அக்னி சுப்ரமணியம் அவர்களுக்கு உலக செம்மொழி தமிழ்ச் சங்கம் இன்று (26-01-2020) சென்னை வடபழனியில் உள்ள நம்மவீடு வசந்தபவன் உள்ளரங்கில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விருதினை மேனாள் வஃபு வாரிய தலைவர்… Read more »

இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை!

இலங்கை தமிழர்கள் 8 பேரை கழுத்தறுத்து கொன்றவர் பொது மன்னிப்பில் விடுதலை!

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்புக்கு இணங்க விடுவிக்கப்பட்டுள்ளார். “அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்…. Read more »

தமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு!

தமிழ் ஆர்வலர்களைக் கலங்க வைத்த ஆசிரியர் ராமசாமியின் மறைவு!

“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்ற பாடல் வரிகளுக்கு சரியாகப் பொருந்தக் கூடியவர் ஆசிரியர் ராமசாமி. தமிழ் மொழி, தமிழர் நலனுக்காகத் தன் உழைப்பால் கிடைத்த பொருளை வழங்கியவர் தற்போது மறைவுக்குப் பின்… Read more »

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்!

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டிலும் குடமுழுக்கு: இந்து சமய அறநிலையத் துறை தகவல்!

தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் பிப்.5-ம் தேதி நடைபெற உள்ளது. இவ்விழாவில்… Read more »

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி மேலும் ஒரு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி மேலும் ஒரு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் உயர் நீதிமன்ற கிளையில்… Read more »